ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் பொரிபன்ஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு நேற்று காலை 10...
அரிய வகை காந்தங்களை அமெரிக்காவுக்கு வழங்காவிட்டால், 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் சீனாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஏகபோக உரிமை...
1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள் ஆயுத தாரிகளால் இடைமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டு...
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு தமிழ் கட்சிகளிடம் இருந்து அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இந்த மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு...
நியூயார்க்; மனிதர்களின் சதையை உண்ணும் ‘ஸ்க்ரூவோர்ம்’ என்ற ஒட்டுண்ணி அமெரிக்காவில் ஒருவருக்கு தொற்றியுள்ளதை அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. ‘ஸ்க்ரூவோர்ம்கள்’ அல்லது சதை உண்ணும் திருகுப்புழுக்கள் என்பவை ஒருவித...
ரஷ்யாவின் குரில் தீவுகளுக்கு அருகே 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளானர். அந்தப் பிராந்தியத்தில் கடந்த ஒரே மாதத்தில் ஏற்படும் நான்காவது வலிமையான நிலநடுக்கம் இதுவாகும்....
ரெகோ டிக்’ திட்டம் வாயிலாக பாகிஸ்தான் பெரும் பணக்கார நாடாக மாற உள்ளது. இத்திட்டத்திற்கு, ஆசிய வளர்ச்சி வங்கி 3,579 கோடி ரூபாய் நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானின்...
மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் பல மாதங்களாக சண்டை...
ரஷ்யாவின் (Russia) ரோஸ்டோவ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 4 நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது. நோவோஷாக்தின்ஸ்க் நகரில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் உக்ரைனால் ட்ரோன்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) விளக்கமறியல் குறித்து நான்கு விளக்கக் காணொளிகளை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த விளக்கங்கள் ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் வெவ்வேறு கோணங்களில்...