காசாவில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்து கடந்த 10-ந் தேதி முதல் அங்கே போர் நிறுத்தம் அமலில் உள்ளது....
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி இன்று தனது 5 வருட சிறைத்தண்டனைக்காக சிறையில் அடைக்கபட்டுள்ளார். பிரான்ஸின் வரலாற்றில் முன்னாள் அரச தலைவர் ஒருவர் சிறையிடப்படுவது இதுவே முதன்முறையாகும்....
ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததால், இஷிபா தனது பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா...
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் படுகொலைக்கு காரணமானவர்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தி உள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தால் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி வரையான காலப் பகுதியில்...
காசாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். தற்போது மீண்டும் போர்நிறுத்தத்தை அமல்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. காசாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்...
by Taboola Sponsored Links You May Like Your Spins Are Ready — Claim Them Now!(Jackpotcity) Research Resume(Yahoo Search | Resume) அமெரிக்க அதிபர்...
பொலிவியாவில் 20 ஆண்டு கால சோஷலிச அரசை முடிவுக்கு கொண்டு வந்து, ரோட்ரிகோ பாஸ் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், 20...
உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இந்தியா அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த நிலையில்,...
பிரேசிலின் வடகிழக்கு மாகாணமான பெர்னாம்புகோவில் (Pernambuco) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று கோர விபத்துக்குள்ளானதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சோகச் சம்பவம், பெர்னாம்புகோ மாகாணத்தின்...