உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உக்ரைன் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் வந்துள்ளார். பிரான்ஸ் வந்துள்ள ஜெலன்ஸ்கியை, தலைநகர் பாரீஸிலுள்ள எலிசி மாளிகை வாசலுக்கு வந்து கட்டியணைத்து வரவேற்றார்...
ஆசியாவின் ஒரு பகுதியாக உள்ள இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பெருவெள்ளம் தொடர்ச்சியாக, 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை,...
கண்டி – சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். இந்த மண்சரிவு சம்பவம் கடந்த...
கனமழை காராணமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. நாடு முழுவதும் பெய்துவரும் கன மழையால் முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து...
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, காணாமல் போனோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, கண்டியில் 88 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150...
திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் மற்றும் குறிஞ்சாக்கேணி பாலங்களின் மேலாக வெள்ள நீர் ஊடறுத்துப் பாயத் தொடங்கி நீர் பரவி வருவதாக செய்திகள்...
புலம்பெயர்ந்தோரை எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் அனுமதித்து, ஜோ பைடன், கமலா ஹாரிஸ் குளறுபடி செய்து நாட்டை கெடுத்து விட்டனர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஸ்டாக்டன் நகரில் லூசைல் அவென்யூ பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு...
ஆசியாவில் அமைந்துள்ள நாடு ஹாங்காங். இதை தங்கள் நாட்டின் தன்னாட்சி பெற்ற பகுதியாக சீனா கருதுகிறது. இதனிடையே, ஹாங்காங் நாட்டின் தாய் பொ நகரில் வாங் பெக் கோர்ட்டு...