காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் நேற்;றுக் காலை மேலும் 25 பேர் கொல்லப்பட்டதோடு இவர்களில் 15 பேர் உதவி விநியோக இடத்திற்கு அருகே பலியாகி இருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு...
உக்ரைனுக்கு எதிரான போரில் சேதமடைந்துள்ள ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை மீண்டும் கட்டமைக்க பொறியாளர்கள் மற்றும் ராணுவ ஊழியர்கள் என 6 ஆயிரம் பேரை அனுப்ப வட கொரியா முடிவு...
இஸ்ரேல்-ஈரான் இடையேயான சண்டை 8-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. அணு ஆயுத உற்பத்தியை முன்வைத்து ஈரான்...
நைஜரில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேற்கு...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று நடைபெறவுள்ளது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 10.00 மணிக்கு...
இஸ்ரேல் மீது ‘ஃபடா 1’ என்ற ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசி ஈரான் நேற்று (18) தாக்குதல் நடத்தியது. அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல்...
யாழ்ப்பாணத்தின் செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று குழந்தைகளின் எச்சங்கள் உள்ளிட்டவை தொடர்பாக முழுமையான விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், அந்நாட்டு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்....
சர்வதேசத்தின், ஐந்து முன்னணி சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் இலங்கை தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. பல தசாப்தங்களாக...
செஜ்ஜில் வகை ஏவுகணையின் வேகம் இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலானது என கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது...
ஜேர்மனி Taurus வகை நீண்ட தூரக் க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால், ஜேர்மனி ஒரு போர் பங்கேற்பாளராகவே பார்க்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)...