உக்ரைன் தலைநகர் கீயூவில் ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் 5 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் இணைய உக்ரைன்...
சூடானின் டார்பரில் நடந்த வான்வழித் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டதாக உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. ஆப்ரிக்க நாடான சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் சந்தையில் நடத்திய...
சூடானில் மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவப்படையினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் துப்பாக்கி சூட்டில் 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன்...
கடற்கரையில் காணப்பட்ட மர்ம உயிரினம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தின் கென்ட்டின் பகுதியில் உள்ள மார்கேட் கடற்கரையில், பவுலா ரீகன் என்ற பெண் தனது கணவர் தேவ் உடன் மார்ச்...
நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் குறித்த அறிவிப்பை அமெரிக்க நிலநடுக்கவியல் மையம்...
அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு அதிபர் டிரம்ப் அறிவித்த கோல்டு கார்டு விசா திட்டத்தை, முதல் நாளே ஆயிரம் பேர் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில்...
பாகிஸ்தானின் சிந்த் மாவட்டத்தில் 2 மாதங்களில் தட்டம்மை பாதிப்புக்கு 17 குழந்தைகள் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை...
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் 50,000க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளது.மேலும், 113,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காசா...
பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டு...