டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீப்பிடித்த நிலையில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹொங்கொங்கிலிருந்து டில்லிக்கு ஏர்...
செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என அவுஸ்திரேலியாவில் உள்ள கிறீன்ஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. கிறீன்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர்டேவிட்...
வங்கதேசத்தில் பள்ளி கட்டடத்தின்மீது பயிற்சி விமானம் விழுந்து வெடித்ததில், உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 31 ஆக உயர்ந்தது; அதில் 25 பேர் மாணவர்கள். நம் அண்டை நாடான வங்கதேசத்தின்...
வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை விபா புயல் நேற்று தாக்கியுள்ளது. இதன் விளைவாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடக்கு வியட்நாமில் விமானங்கள் இரத்து...
ரஷியாவில் பாதுகாப்பு குறைபாடுகளால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன என விசாரணை அதிகாரிகள் சுட்டி காட்டுகின்றனர். ரஷியாவின் கிழக்கே யகுதியா பகுதியில் சுரங்க தொழிலாளர்கள் சிலரை ஏற்றி கொண்டு பஸ்...
காசாவில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று 27 நாடுகள் கோரியுள்ளன. இங்கிலாந்து உட்பட 28 நாடுகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன. காசாவில் பொதுமக்களின் துன்பம் மிகவும்...
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான ரமேஷ் என்பவரே...
வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம், டாக்காவில் பள்ளியில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். வங்க தேசத்தில் உள்ள...
உக்ரைனுடன் (Ukraine) அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தை ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) நேற்று (20)...
மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தரை வழித் தாக்குதல்களில் இஸ்ரேலின் உதவி நடவடிக்கைகளில் இருந்து உணவைப் பெற முயன்ற நூற்றுக்கணக்கான காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு ஐரோப்பிய...