லண்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லண்டனின் பார்னெட்(Barnet) பகுதியில் ஹய்ஃபீல்ட் அவென்யூவில் புதன்கிழமை காலை சுமார் 11:16 மணி அளவில் நடந்த பயங்கர...
ரஷியா- உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷியா டிரோன்கள் மூலம் உக்ரைனின் எண்ணெய்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு, ஈரான் முன்வைத்த புதிய முன்மொழிவில் திருப்தியில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முன்மொழிவின் மூலம் மத்திய கிழக்கில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வந்து,...
தெற்கு சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள சின்சோ மற்றும் பெய்ஹாய் நகரங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 100 ஆண்டுகளில்...
அணு ஆயுதம் தயாரிப்புக்கான யுரேனியம் செறிவூட்டலை கைவிடல் மற்றும் ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் ஆதிக்கத்தை கைவிடல் ஆகிய அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுப்பதால் போர் நிறுத்தம் எட்டுவதில் இழுபறி...
ஜப்பானின் வடக்கு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (27.04.2026) அதிகாலை பதிவாகியுள்ளது. இருப்பினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலும்...
வடகிழக்கு சைபீரியாவில் உள்ள அலாசியா ஆற்றின் கரையில், ஒரு நுண்ணிய புழுவின் உறைந்த படிமத்தை ரஷிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ‘யெடோமா’(Yedoma) எனப்படும் நிரந்தர பனிப்படலம், அந்த புழுவை சுமார்...
தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் இருந்து இலங்கை பண்டார நாயக்கா விமான நிலையம் திரும்பிய 22 புத்த பிட்சுகளிடம் 110 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில்,உலகத் தலைவர்கள் வன்முறையைக் கண்டித்ததோடு, அமெரிக்க ஜனாதிபதியும் அங்கு கூடியிருந்த விருந்தினர்களும் பாதுகாப்பாக இருப்பது...
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டில் பயங்கரவாத குழுக்கள், ஆயுதக்குழுக்கள், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உள்பட பல்வேறு சட்டவிரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கும்பல்கள் அவ்வப்போது...