ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையின் (IRGC) மிக சக்திவாய்ந்த அதிகாரிகளில் ஒருவரான உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜீத் ஹதேமி, இன்று (06) அதிகாலை நடத்தப்பட்ட “பயங்கரவாதத் தாக்குதலில்” கொல்லப்பட்டதாக...
தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு இரசாயன ஆலை மீது ஈரானிய ஏவுகணை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து அபாயகரமான கசிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அருகிலுள்ள குடியிருப்பாளர்களை வீட்டிற்குள்...
சவூதி அரேபியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில், அமெரிக்காவின் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு விமானம் சேதமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. E-3 Sentry வகையைச் சேர்ந்த இந்த விமானம் இரண்டு...
உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பஹ்ரைனின் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (28) நடத்திய இந்தத்...
மத்திய கிழக்கு முழுவதும் உள்ள விருந்தோம்பல் நிறுவனங்களுக்கு ஈரான் ஒரு பரந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்க இராணுவத்தினரைத் தங்கவைக்கப் பயன்படுத்தப்படும் ஹோட்டல்கள் மற்றும் பிற பொதுமக்கள் தங்கும் வசதிகள், இதுபோன்ற...
ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான வழிகள் குறித்துப் பிரான்ஸின் ஆயுதப் படைகளின் தளபதி 35 நாடுகளின் பிரதிநிதிகளுடன் காணொளிக் காட்சி வாயிலாக உயர்மட்ட ஆலோசனையை...
ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹவுதி கிளச்சியாளர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்த்து நடைபெறும் போரில் இணைவதற்கு தயாராக உள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நம்பகமான...
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப்படையின் (IRGC) கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை அண்மித்துள்ள பந்தர் அப்பாஸ் என்ற இடத்தில் இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதலின்...
ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் அதிக மக்கள் வசிக்கும் மிகப்பெரிய தீவான ஹோன்சு உடைய கடற்பகுதியில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது....
பிரம்டனில் அமைந்துள்ள தமிழின அழிப்பு நினைவகம் மீண்டும் ஒருமுறை விசமிகளால் சிதைக்கப்பட்டிருக்கும் செயலுக்கு ஒன்ராறியோ மாநில அமைச்சரும், ஸ்காபரோ—ரூஜ் பார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கௌரவ விஜய் தணிகாசலம் அவர்கள்...