அபுதாபியில் உள்ள பராகா அணுமின் நிலையம் மீது ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, தனது எல்லைப் பகுதியிலிருந்து பிற நாடுகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் விரோதப் போக்கிலான செயல்களை ஈராக்...
ஆபிரிக்க பிராந்தியத்தில் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் அரிய வகை ‘பண்டிபுஜியோ’ எபோலா வைரஸ் பரவலுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக உருவாக்குவதற்கு இன்னும் 9 மாதங்கள் வரை ஆகலாம்...
இஸ்ரேல் பிரதமர் தேர்தலில் தான் போட்டியிட கூடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவில் தனது பதவிக்காலம் முடிந்த பிறகு இஸ்ரேலுக்குச்...
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த துயர...
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் போது அமெரிக்கா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு ஸ்பெயின் நாடு அனுமதி மறுத்துள்ளது. இது நேட்டோ (NATO) கூட்டணி மீது வாஷிங்டனுக்கு ஏற்பட்டு வரும்...
ஈரான் மீது “ஆபரேஷன் எபிக் பியூரி” என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய 6 வார போர் நடவடிக்கையில், அமெரிக்கா 42 விமானங்களை இழந்ததாக அந்நாட்டு பாராளுமன்ற ஆராய்ச்சி சேவை...
சீனாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று அந்நாட்டு அரசு...
முள்ளிவாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம்! கடல்கடந்து வாழும் எங்கள் தமிழ் உறவினர்களின் உரிமைகளுக்காக நாங்கள் என்றும் ஒற்றுமையுடன் நிற்போம்!” என முதல்வர் விஜய் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இலங்கையில் நடந்த...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் இடம்பெற்று வருகின்றது. குறித்த கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் குறித்த...
இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி நான் எனது குரலையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். இறந்தவர்களால் நீதிக்காக குரலெழுப்பமுடியாது. அவர்களுக்கான அதனைச்...