வெனிசுலா நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெனிசுவேலாவின் வடக்குக் கரையோரப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக இடிபாடுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின்...
அண்மைய சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் அதீத வெப்பநிலை பதிவாகி வருகிறது.இதனால் மக்கள் வெப்பத்தை தணிக்க நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இவ்வாறு பிரான்ஸ் நாட்டில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க...
ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடுகடத்துவதை அதிகரிக்க ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது. ஜேர்மன் உள்துறை அமைச்சகம், தாலிபான் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடுகடத்துவதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது....
லக்னோவில் தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ அடுத்த புரானியா கிராமத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தரைத்தளத்தில்...
ஜனநாயக கொங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள கோமா நகரிலும், அண்டை நாடான ருவாண்டாவின் கிசெனி நகரிலும் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு காரணமாக, இரு நாடுகளுக்கும்...
பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே...
உக்ரைனை கைப்பற்றும் நோக்கில் கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று அந்நாட்டின் தலைநகர் கீவ்வை நோக்கி ரஷிய ராணுவம் போர் தொடுத்தது. இந்த போர் நடவடிக்கைக்கு பதிலடி தரும்...
தலைப்பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில் பிறந்த இரட்டைச் சகோதரிகள், 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்கள் பங்கேற்ற, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட...
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக கட்சியின் தலைவர்...
கத்தாரில் அமைந்துள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 54 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 18 பேர் மாயமாகி உள்ளனர். கத்தாரின் ராஸ் லபான் நகரில் அமைந்துள்ள பர்சான்...