மும்பையில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானமொன்றின் மூன்று சில்லுகள் வெடித்ததில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக ஓடுபாதையை விட்டு விமானம விலகி சென்றபோது இவ்வாறு மூன்று சில்லுகளும் வெடித்துள்ளன....
கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 575 என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் இருந்து கே.எம்.பார்சிலோனா-5 என்ற சொகுசு கப்பல் புறப்பட்டது. மனாடோ என்ற இடத்துக்கு...
ரஷ்யா மீது உக்ரைன் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் மொஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, குறைந்தது 140 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய...
ஈரானில் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து பதற்றத்தை உருவாக்கி உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 670 கி.மீ.,தொலைவில் அபாடன்...
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள்...
இந்தோனேஷியாவில் 280க்கும் மேற்பட்டோருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இந்தோனேஷியாவில் பல தீவுகள் உள்ளன....
செம்மணி மனித புதைக்குழி பேரவலத்திற்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவில் சர்வதேச கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த பேரிணியானது, நாளை(21) அவுஸ்திரேலியாவில் இயங்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து கான்பராவில் ஐக்கிய...
காசாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய உதவி விநியோகத்தை பெறுவதற்கு காத்திருந்த பலஸ்தீனர்கள் மீது வடக்கு காசாவின் அல் சுதைனியா பகுதியில் இஸ்ரேல் நேற்று...
இந்தியா – கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் கோயில் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னடா...
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4...