தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டு வரும் அசுர வளர்ச்சியைத் தொடர்ந்து, அலுவலகப் படிநிலைகளில் (Office Hierarchy) மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பல நிறுவனங்கள் இப்போது...
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்....
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் இரண்டாவது வாரமாக தொடரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் சைப்ரஸ் நாட்டிற்கு விஜயம் செய்ய உள்ளார். சமீபத்தில் சைப்ரஸ்...
தெஹ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குறைந்தது ஐந்து எரிசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்களைத் தாக்கப் போவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. தெஹ்ரான் முழுவதும்...
பஹ்ரைனில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரானிய ட்ரோன் தாக்கியுள்ளது, இது ஈரானுக்கும் அதன் வளைகுடா அண்டை நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களை அதிகரித்துள்ளது. தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்ததாகவும், அந்த...
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு பின் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் எவரையும், தாம் தொடர்ச்சியாக இலக்கு வைப்போம் என இஸ்ரேல் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை (08)...
ஈரான் மீதான தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவும் இஸ்ரேலும் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளன என்று சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிஃபிஸ்டர் கூறினார். வெளிநாட்டு ஊடகங்களின்படி, அவர் ஊடகங்களுக்கு இந்தக் கருத்துக்களைத்...
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் 180-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்....
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தமக்கு விருப்பமில்லை என்றும், ஈரானின் இராணுவம் மற்றும் தலைமைத்துவம் முழுமையாக முடக்கப்படும் வரை போர் ஓயாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும்...