ரஷ்யாவுடனான நான்கு ஆண்டுகாலப் போரில் இதுவரை உக்ரைன் தரப்பில் 55,000 வீரர்கள் போர்க்களத்தில் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் 2 (France 2) தொலைக்காட்சிக்கு அளித்த...
அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை ஜன.31ம் தேதி வெளியிட்டது. இதில் உலகின் பல...
இந்தியாவின் மேகாலயா மாநிலம், கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தாங்ஸ்கு பகுதியில் இன்று ஏற்பட்ட...
உக்ரைனின் வலுசக்தித் துறையைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய தீவிரத் தாக்குதல்களால், தலைநகர் கிவ் உட்பட பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. சுமார் -20°C வரை குளிர் நிலவும் சூழலில், கிவ்...
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்கா சிறை பிடித்து தங்களது நாட்டுக்கு அழைத்து சென்றது. அவர்கள் மீது அமெரிக்க...
தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளுகின்ற உரிமை கிடைக்கும் வரை இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் மக்களுக்கு கரிநாள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஜெனிற்றா...
கனடாவிற்கு அணு ஆயுதங்களை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்யூன்டி தெரிவித்துள்ளார். உலகளவில் பல நாடுகள் அணு ஆயுதங்களை அதிகரிக்கும் சூழலில்,...
பிரான்சிலுள்ள பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர் ஒருவர், தனது ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்திய விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தெற்கு பிரான்சிலுள்ள Sanary-sur-Mer நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில்...
ஆஸ்திரேலியாவின் குயிண்டாலப் என்ற கடற்கரை சுற்றுலாத் தலம் உள்ளது. இங்கு ஆஸ்டின் ஆப்பல்பீ (வயது 13) என்ற சிறுவன் தனது தாய் ஜோன் (47) மற்றும் தம்பி, தங்கையுடன்...
நைஜீரியாவின் மேற்கே குவாரா மாகாணத்தில் உள்ள வோரோ மற்றும் நுகு என்ற இரண்டு கிராமங்களில் ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சிலர் நேற்று மாலை புகுந்தனர். அவர்கள் மக்களை நோக்கி திடீரென...