பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டுள்ளாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வன்முறை...
அமெரிக்க மாகாணமொன்றிற்குப் பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் ஒட்டுண்ணித் தொற்று பயங்கரமாக பரவி வருகிறது....
காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ . இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக...
அர்ஜீரியாவின் செட்டிப் மாகாணத்தில் இருந்து பியோமர்டஸ் மாகாணத்திற்கு இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 66 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், பியோமர்டஸ் மாகாணத்தின் எல் கர்மா...
குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த...
தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகில் அமைந்துள்ள கம்பீ பிளெக்ராய் பகுதியில் வெள்ளிக்கிழமை (31ஆம் திகதி) 4.7 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் மின்சார விநியோகம், ரயில்...
பாகிஸ்தானில் அமைந்துள்ள ‘ப்ரோட் பீக்’ மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற சட்டவிரோத அகதிகள் 67 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின் . இந்நாட்டின் அருகே வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இரு...
ஜேர்மனியில் இந்த ஆண்டில் இதுவரை வெப்ப அலை மற்றும் கடும் வெப்பம் சார்ந்த காரணங்களால் சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் ‘ஆர்.கே.ஐ’ சுகாதார மையம் தனது வாராந்திர அறிக்கையில்...
சர்வதேச மாணவர்கள் கனடாவில் வேலை செய்வது தொடர்பில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில், கனடாவில் படித்து பட்டம் பெற்ற...