உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 364வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்...
இந்தோனேஷியாவில் நேற்று முன்தினம் எரிமலை வெடிப்பு ஏற்பட்ட நிலையில், 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள்...
நேபாளத்தில் மாணவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் கேபி ஷர்மா ஒலி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த செப்டம்பர்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தாலும் அந்த படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதை அரசாங்கம் நிறுத்தாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற...
போர் முடிந்துவிட்டது என்று நாம் கூற முடியாது. நாம் எதிர்பார்க்காத நேரத்தில் போர் வெடிக்கலாம். அதில் நாம் மிகுந்த கவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...
தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். திருகோணமலை சம்பவத்தை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும் இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து தமிழர்கள் அரசாங்கத்தின் மீது...
2026 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமக்கள் இடப்பெயர்வு செய்ய விரும்பும் மிகவும் பிரபலமான நாடுகளில் கனடா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆர்வம் அதிகரிக்க முக்கியக் காரணிகளாக மலிவான...
கனடாவில் உயர் கல்வி கற்ற மற்றும் திறமையான புலம்பெயர் மக்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் அங்கிருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கனேடிய குடியுரிமை நிறுவனம் (ICC) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை...
தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள், சவுதி அரேபியா மெக்கா மற்றும் மதீனாவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு மதீனா நகருக்கு...
கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலிய சிறையில் பாலஸ்தீன கைதிகளின் மரணங்கள் அதிகரித்து இருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பொன்று(PHRI) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த...