நைஜரில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேற்கு...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று நடைபெறவுள்ளது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 10.00 மணிக்கு...
இஸ்ரேல் மீது ‘ஃபடா 1’ என்ற ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசி ஈரான் நேற்று (18) தாக்குதல் நடத்தியது. அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல்...
யாழ்ப்பாணத்தின் செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று குழந்தைகளின் எச்சங்கள் உள்ளிட்டவை தொடர்பாக முழுமையான விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், அந்நாட்டு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்....
சர்வதேசத்தின், ஐந்து முன்னணி சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் இலங்கை தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. பல தசாப்தங்களாக...
செஜ்ஜில் வகை ஏவுகணையின் வேகம் இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலானது என கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது...
ஜேர்மனி Taurus வகை நீண்ட தூரக் க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால், ஜேர்மனி ஒரு போர் பங்கேற்பாளராகவே பார்க்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)...
தெற்கு இஸ்ரேலின் மிகவும் பரபரப்பான வைத்தியசாலையான சொருகா வைத்தியசாலை, ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது. வைத்தியசாலையில் உள்ள நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின் பல்வேறு பகுதிகளிலும் பெரும்...
ஈரான்-இஸ்ரேல் போரில் ராணுவ தலையீடு தொடர்பாக, அமெரிக்காவிற்கு ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இரு நாடுகளும்...
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, வெளிநாட்டினருக்கு எதிரான கொள்கைகளை பின்பற்றி வருகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு கட்டுப்பாடு விதித்தார். மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கு மாணவர் விசா வழங்கும்...