ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இப்போரில் ரஷியாவுக்கு ஆதரவாக பங்கேற்க வடகொரியா தனது ராணுவ வீரர்களை அனுப்பியதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. இரு நாடுகளுக்கு...
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய வர்களாக கருதப்படும் 6,000 பேர் இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்களின் சமூக பாதுகாப்பு எண் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அவர்கள்...
என்ன நடக்கின்றது என்று உணர்ந்துகொள்வதற்கு முன்னர் ஈரானின் நிலக்கீழ் தளங்கள் தாக்கப்பட்டுவிடவேண்டும்… ஈரான் சுதாரித்து எழுவதற்கு முன்னதாக, அந்தத் தளங்கள் அத்தனையும் தாக்கி அழிக்கப்பட்டுவிடவேண்டும். அமெரிக்காவினால் அது முடியுமா என்பதுதான்-...
மியான்மரில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 ஆயிரத்து 645 பேர் உயிரிழந்தனர். மியாமர் நாட்டில் கடந்த மாதம் 28ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்...
அமெரிக்காவில் நியூயார்க் நகரின் ஹட்சன் நதியில் சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஹட்சன் நதி அமைந்துள்ளது. மன்ஹாட்டன்...
காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் காசா நகரின் சுஜையீ பகுதியில் இருக்கும் வீடு ஒன்றின் மீது நேற்று (09) நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 29...
கனடாவில் (Canada) வீட்டு வாடகைகள் தொடர்ந்தும் குறைவடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. கனேடிய வீட்டு வாடகை தொடர்பில் வெளியான புதிய அறிக்கையில், கடந்த மார்ச் மாதத்தில் கனடாவின் தேசிய சராசரி வீடுகள்...
கொலம்பியாவில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிரித்தானியா உயிரியல் விஞ்ஞானி கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயல் சொசைட்டி ஆஃப் பயாலஜியின் (RSB) முன்னாள் விஞ்ஞானி அலெசாண்ட்ரோ கோட்டி(Alessandro...
7 விநாடிகளில் இதய நோயை கண்டறியும் ஏ.ஐ., செயலியை கண்டுபிடித்த அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது இந்திய வம்சாவளி சிறுவனுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜோ பைடன்...
சீனாவை தவிர மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம்...