உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள பிரதான அரச கட்டடம் உட்பட பல இடங்களில் ரஷ்யா நடத்திய ஆளில்லா மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 15...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று (08) ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது....
ஏமனில் செயல்படும் ஹவுதி பயங்கரவாதிகள் குறிவைத்து டிரோன்கள் வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் விமான நிலையம் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல்...
பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிரான்சுவா பெய்ரு தலைமையிலான அமைச்சரவை கவிழ்ந்தது. 9 மாதங்களுக்கு முன் பதவிக்கு வந்த பிரான்சுவா பெய்ரு அரசின் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்வது அவசியம் என்ற...
ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் அந்த அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது....
இலங்கையில் செம்மணி மட்டுமன்றி, கொக்குத்தொடுவாய், மண்டைதீவு, மன்னார், கொழும்பு துறைமுகம் என பல இடங்களில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து...
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரித்து சர்வதேச நீதிப் பொறிமுறையே வேண்டும் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...
யாழ் (Jaffna) செம்மணியில் புதிதாக பத்து எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த எலும்புக்கூடுகள் இன்றைய (31) அகழ்வின் போது...
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டு தரைமார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு காவலரண்களில் இருக்கும் இராணுவத்தினர் காவல்துறையினருக்கு கப்பம் கொடுத்து மாற்றப்பட விடயத்தை கடுமையாக எதிர்த்ததாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா (Sarath...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை...