தெற்கு மற்றும் மத்திய சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 18 பேர் உயிரிழந்தனர். காட்டுத்தீயால் 18 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, வீடுகளை விட்டு 50,000 பேர் வெளியேறியுள்ளனர்....
நேட்டோ இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க கிரீன்லாந்திற்கு சிறிய துருப்புக்களை அனுப்ப கனடா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இராணுவ அதிகாரிகள் இந்த நடவடிக்கைக்கான திட்டங்களை அரசாங்கத்திடம் சமர்பித்துள்ளதாகவும், பிரதமர் மார்க்...
அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க விரும்புவதாகவும், தேவைப்பட்டால் நேட்டோ பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினருக்கு எதிராக இராணுவ பலத்தைப் பயன்படுத்தத் தயங்க மாட்டேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்....
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயம் அடைந்துள்ளனர். காபூல் நகரின் முக்கிய வணிக பகுதியில் ஒன்றாக கருதப்படும்...
கிரீன்லாந்துக்கு சீனா அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறிவரும் குற்றச்சாட்டை சீனா இன்று கடுமையாக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா “சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரை பயன்படுத்தி சுயலாபங்களை அடைய முயற்சிப்பதாக...
தென் ஆப்பிரிக்காவின் கவுடங்க் மாகாணம் வெண்டர்பிஜில்பார்க் நகரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு இன்று காலை பள்ளி வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த...
சிலி நாட்டில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதில், மக்களுடன் காடுகள், கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து...
இரவு நேர கொண்டாட்டத்தின் போது பாரிஸில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பாரிஸின் மையத்தில் அமைந்துள்ள ரூ அமெலோட்(Rue Amelot) பகுதியில் உள்ள கட்டிடம்...
ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க...
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள்...