30,000 பவுண்டுகள் எடையுள்ள குண்டுகளால் ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தை அழிக்க முடியுமா என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இராணுவ ஆலோசகர்களிடம் கேட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள்,...
ஈரானின் ஃபோர்டோ அணுஉற்பத்தி நிலையத்தை தகர்த்த “பங்கர் பஸ்டர்” வகை வெடிகுண்டுகளை பயன்படுத்து தொடர்பில் தனது ராணுவ ஆலோசகர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். சுமார் 30,000 பவுண்டுகள் எடை கொண்ட...
இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் ஒரு சில பகுதிகளில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பல்வேறு தாழ்வான...
பிரித்தானியாவில் நாடு கடத்தலை எதிர்கொண்ட இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு புகலிடம் வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பெயர் விபரங்கள் வெளியிடப்படாத குறித்த இலங்கையர், தமிழர் புனர்வாழ்வு கழகத்தில்...
சற்று நேரத்திற்கு முன்பு ஈரானின் கெர்மன்ஷாவில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் மூன்று ஈரானிய AH-1 உலங்கு வானூர்திகளை இஸ்ரேலிய விமானப்படை குண்டுவீசி தாக்கி அழித்ததாக...
மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதலாவது நாடு ஈரான்...
தங்களிடம் சரண் அடையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த மிரட்டலை ஈரான் உச்சதலைவர் காமெனி நிராகரித்தார். இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி...
கிழக்கு இந்தோனேசியாவின் சுற்றுலாத் தளமான பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து 24 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள புளோரஸ் தீவில் 1,703...
“‘உச்ச தலைவர்” என்று அழைக்கப்படுபவர் எங்கே மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார் அவர் ஒரு எளிதான இலக்கு, ஆனால் அங்கு...