பேரிடரினால் உருக்குலைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப இலங்கைக்கு 31 பில்லியன் ரூபாய் தேவை என்று வெளிவிவகாரங்களுக்கான அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை நிர்மூலமாக்கியுள்ள பாரிய...
பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் குறித்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான...
இலங்கையில் தொடர்ந்தும் நிலவி வந்த அசாதாரண நிலையைத் தொடர்ந்து மீட்பு பணிகளுக்காக இந்தியாவிலிருந்து வந்த தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் இன்று (01.12.2025) பதுளைக்கு சென்றுள்ளனர். அதன்படி, இந்தியாவிலிருந்து தேடல்...
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அனர்த்த நிலை காரணமாக, 352 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தில் அறிக்கை...
பேரிடருக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு 675,000 பவுண்ட் நிதி உதவி வழங்கவுள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் அறிவித்துள்ளது. டித்வா சூறாவளியிலிருந்து இலங்கை மீள்வதற்கு உதவுவதற்காக, அவசர மனிதாபிமான உதவியாக இந்த தொகையை அறிவித்துள்ளது....
கருங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் எச்சரிக்கை விடுப்பதாகவும் எர்டோகன் குறிப்பிட்டுள்ளார். துருக்கியின் வடக்கு...
உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உக்ரைன் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் வந்துள்ளார். பிரான்ஸ் வந்துள்ள ஜெலன்ஸ்கியை, தலைநகர் பாரீஸிலுள்ள எலிசி மாளிகை வாசலுக்கு வந்து கட்டியணைத்து வரவேற்றார்...
ஆசியாவின் ஒரு பகுதியாக உள்ள இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பெருவெள்ளம் தொடர்ச்சியாக, 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை,...
கண்டி – சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். இந்த மண்சரிவு சம்பவம் கடந்த...