ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் கிறிஸ்துமஸ் சந்தையை குறிவைத்து வாகனத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் 5...
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸின் முன்னணி தலைவர் ஒருவரான ரயீத் சாத் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது....
ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய...
ஆஸ்திரேலியாவின் பாண்டை கடற்கரையில் யூத மதத்தினரின் ‘ஹனுக்கா’ எனும் பண்டிக்கை கொண்டாட்டம் நடந்த பகுதியில் புகுந்த இரு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில், 15 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்திரேலியாவின்...
நேட்டோ கூட்டணியில் சேரும் நோக்கத்தை உக்ரைன் கைவிட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளமை சர்வதேசத்தின் கவனத்தைபெற்றுள்ளது. ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உறுதிமொழியாக அவர் இந்த தீர்மானத்தை...
அமெரிக்காவில் உள்ள பல்கலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில்: இருவர் பலியாகினர்; எட்டு பேர் படுகாயம்அடைந்தனர்.: அமெரிக்காவின் ரோடு ஐலேண்ட் மாகாணத்தில் பிராவிடென்ஸ் பகுதியில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பாரஸ் மற்றும்...
அண்மையில் ஏற்பட்ட பேரிடரின் போது பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. களனி கங்கையின் ராணியாக...
‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை ரூபாய் 10.9 பில்லியன்) நிதியை கோரி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய...
கனடா, உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்களை ஈர்க்க 1.2 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ளது. கனடா அரசு, உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்களை தனது பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அழைத்து வர 1.2...
புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று சாலையில் சிக்கிய நிலையில், பொலிசார் சாரதி உட்பட 14 பேரைக் கைது செய்துள்ளனர். ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள M40 வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில்...