நைஜீரிய இராணுவப் பாடசாலை மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 17 பயிற்சி காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோபேயில் உள்ள சிறப்பு இராணுவப் பயிற்சிப் பாடசாலை ஒன்றின் மீதே...
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் அல்-தப்ரா பகுதியில் பரக்கா அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அணுமின் நிலையத்தின் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மின்...
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் அதன் அண்டை நாடான உகாண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO)...
இத்தாலியின் வடக்குப் பகுதியிலுள்ள மொடெனா நகரின் புகழ்பெற்ற கதீட்ரல் தேவாலயத்திற்கு அருகில், அதிவேகமாக வந்த கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் நால்வரின்...
கனடாவில் திருடப்பட்ட வாகனங்களை மீண்டும் விற்பனை செய்ததாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32 வயது மற்றும் 34 வயதான...
தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று (16) திறக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ்...
தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு அவுஸ்திரேலிய செனட் சபையில் உரையாற்றிய David Shoebridge, ஆயுத மோதலின் இறுதி கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும்...
மாலைதீவின் வாவு அடோல் கடல் பகுதியில் ஸ்கூபா டைவிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இத்தாலிய வெளியுறவு அமைச்சகம்...
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் புதிய அதிபர் ரொட்ரிகோ பாஸ் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 வாரங்களாக நாடு தழுவிய போராட்டம் வெடித்துள்ளது. இதற்கிடையில் தலைநகர் லா பாஸில்...
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பேருந்து மீது சரக்கு ரெயில் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று (மே 16) மாலை 3:40 மணியளவில்...