ஈரானுக்குள் சீனாவின் நான்கு சரக்கு விமானங்கள் சென்றுள்ளதாகவும் அவை சந்தேகத்திற்கு இடமானவை என்கின்ற குற்றச்சாட்டு அமெரிக்க தரப்பால் முன்வைக்கப்படுகின்றது. இந்தநிலையிலே, குறித்த நான்கு விமானங்களிலும் பெரும் சிறப்பொன்று இடம்பெற்றிருக்கின்றது.இராணுவ வல்லுநர்கள்...
பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் கனடாவில் எரிசக்தி விலைகள் 21.2% உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் நுகர்வோர் விலைகள் 0.9% அதிகரித்துள்ளன என்று கனடா புள்ளியியல் துறை திங்களன்று...
அமெரிக்காவுடனான தனது நாட்டின் உறவுகள் பலவீனங்களாக மாறிவிட்டன என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். “அமெரிக்கா தனது வர்த்தக அணுகுமுறையை அடிப்படையாக மாற்றியுள்ளது; பெரும் பொருளாதார மந்தநிலையின் போது...
ட்ரினிடாட் அண்ட் டொபாகோவில் உள்ள ஒரு மயானத்தில் குறைந்தது 50 பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள் உட்பட 56 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் போர்ட் ஒஃப் ஸ்பெயின்...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்கா- ஈரான் இடையே போர்...
தியாக தீபம் அன்னை பூபதியின் 38 ஆவது நினைவு தின நினைவேந்தல் அனுஸ்டிப்பு லன்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....
ஹோர்முஸ் நீரிணையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கப்பலுக்கு ஈரான் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பிரான்ஸ் கப்பல் போக்குவரத்து நிறுவனம் CMA CGM தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் அறிக்கையின்படி, கப்பல் தொடர்ந்து இயங்கி...
வட ஜப்பானில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 80 சென்டிமீட்டர் (31 அங்குலம்) உயர சுனாமி அலை ஒன்று துறைமுகத்தைத் தாக்கியதாக அந்நாட்டின் வானிலை...
ஓமன் வளைகுடாவில் ஈரானியக் கப்பலை அமெரிக்கக் கடற்படை சிறைபிடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த தகவலை ஈரான் மறுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், ஈரானிய வணிகக்...
உக்ரைன் தலைநகர் கீவின் ஹோலோசிவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு குழந்தை உட்பட...