ஐஸ்லாந்து- ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவமானது நேற்று(16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிர நில அதிர்வுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த வெடிப்பு...
அனைத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் இப்போதாவது நீதி வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் கையெழுத்து சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய் உள்ளிட்ட விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. மேலும்,...
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பல மணி நேரம் பெய்த கனமழையால், விமானம் மற்றும் ரயில் நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. நாடு முழுதும் 10,000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன அமெரிக்காவின்...
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன எனத் தான் கருதுவதாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்....
அமெரிக்காவைச் சீக்கிரமே பேரழிவு தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. PNAS எனப்படும் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி வட அமெரிக்கா எதிர்கொள்ளும் இயற்கை பேரழிவு அச்சுறுத்தல்கள் குறித்து ஆய்வு செய்து எச்சரித்துள்ளது. குறிப்பாக,...
இந்தோனேசியாவின் (Indonesia) மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மென்டவாய் தீவுகளுக்கு அருகில் ஒரு படகு கவிழ்ந்ததில் 11 பேர் காணாமல் போயுள்ளதுடன் 7 பேர் உயிர் பிழைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
அமெரிக்க விதிக்கும் புதிய தடைகளை சமாளிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது,” என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி...
அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மூன்று மாடி முதியோர் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட புகை மூட்டத்தில்...
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையால் பல்வேறு...
இலங்கையின் உள்நாட்டுப் போரின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக துணுக்காய் வதைமுகாம் உள்ளது என்பதை, இன்றளவும் உரிமைக்காக போராடிய தமிழ் இனத்தவர்களால் மறுக்க முடியாத சான்றாக காணப்படுகிறது. இது தொடர்பான உண்மைகளை...