அமெரிக்காவில் கல்வி கற்று வரும் நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்களை வெளியேறுமாறு குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சர்வதேச மாணவர்களுக்கான F-1 விசா இரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக இந்த...
மியன்மாரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது.நில அதிர்வால் 2,376 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை 10,000ஐத் தாண்டும் அபாயம்...
ரம்ஜான் விடுமுறை காலத்தில் சிரியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டினர் உடனடியாக சிரியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று...
நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக நடந்த போராட்டம் வன்முறையாகி இருவர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக மன்னராட்சி நடைபெற்று வந்தது. கடந்த 2008 ஆம் ஆண்டு மன்னராட்சிக்கு எதிரான புரட்சிக்கு...
அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும் என்று விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, போர் களத்தில் முழுமையாக தங்கள் கை ஓங்கியுள்ளதாகவும் புடின் தெரிவித்துள்ளார்....
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் நுழைவதற்கு பிரான்ஸ் பொலிஸார் உதவுவதாக பிரித்தானியா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வடபிரான்சில் உள்ள Gravelines என்னுமிடத்துக்கு அருகிலுள்ள கடற்கரை ஒன்றிலிருந்து சுமார் 100 பேருடன் சிறுபடகொன்று...
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத்தைக் கண்டித்து, நாடு முழுதும் கலவரம் வெடித்தது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் அதிபராக பிரபாவோ இருக்கிறார். கடந்த அக்டோபரில் பதவியேற்ற...
தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடடம் இடிந்து விழுந்ததால், ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது....
கிரீன்லாந்தை கைப்பற்றும் முடிவில் டொனால்டு ட்ரம்ப் தீவிரமாக இருப்பார் என்றால் ஆர்க்டிக் பகுதியில் போர் வெடிக்கும் என்பது உறுதியென ரஷ்ய ஜனாதிபதி புடின் திடீர் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ட்ரம்பின்...
நெதர்லாந்தில் மர்ம நபர் ஒருவரால் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். நெதர்லாந்தின் மத்திய ஆம்ஸ்டர்டாம் என்ற பகுதியில் நேற்று குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதிக்கு வருகைத்தந்த...