ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் கிறிஸ்துமஸ் சந்தையை குறிவைத்து வாகனத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் 5...
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸின் முன்னணி தலைவர் ஒருவரான ரயீத் சாத் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது....
ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய...
நேட்டோ கூட்டணியில் சேரும் நோக்கத்தை உக்ரைன் கைவிட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளமை சர்வதேசத்தின் கவனத்தைபெற்றுள்ளது. ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உறுதிமொழியாக அவர் இந்த தீர்மானத்தை...
அமெரிக்காவில் உள்ள பல்கலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில்: இருவர் பலியாகினர்; எட்டு பேர் படுகாயம்அடைந்தனர்.: அமெரிக்காவின் ரோடு ஐலேண்ட் மாகாணத்தில் பிராவிடென்ஸ் பகுதியில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பாரஸ் மற்றும்...
புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று சாலையில் சிக்கிய நிலையில், பொலிசார் சாரதி உட்பட 14 பேரைக் கைது செய்துள்ளனர். ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள M40 வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில்...
வெனிசுலா கடற்கரையில், தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளதுடன் வாஷிங்டன் மற்றும் கராகஸ் இடையே பதற்றங்களை கடுமையாக...
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில், பிரதமர் ரோசென் ஜெல்யாஸ்கோவ் தலைமையிலான சிறுபான்மை கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் அரசு அறிவித்த பட்ஜெட்டில் வரி உயர்வு, சமூக பாதுகாப்பு பங்களிப்பு...
மியான்மரில் மருத்துவமனை மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், நோயாளிகள், உறவினர்கள், மருத்துவ பணியாளர்கள் என 31 பேர் உயிரிழந்தனர்; 68 பேர் காயமடைந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான...
கருங்கடலில் ரஷியாவின் 3 எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த 2 வாரங்களில் உக்ரைனின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர்...