செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை இன்று(30.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்பு...
மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தற்போது ராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல இடங்களை இழந்த ராணுவம் தற்போது...
காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கச் சென்ற உதவிப் படகுகளை இஸ்ரேலிய கடற்படை நடுக்கடலில் வைத்துச் சிறைபிடித்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின்...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக...
நேபாளத்தின் ரோல்பா மாகாணம் ஜல்ஜாலா என்ற மலைப்பகுதி உள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள இந்த மலைப்பகுதியின் 3 ஆயிரம் அடி உயரத்தில்...
ரஷியாவால் திருடப்பட்ட உக்ரைன் நாட்டு உணவு தானியங்களை இஸ்ரேல் வாங்குவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். 2022ல் போர் தொடங்கியதில் இருந்தே உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து...
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள போதிலும், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரே நாளில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாக...
கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனா தனது எல்லைக்குள் 225 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களைக் கண்டுபிடித்துள்ளது என்றும், எரிசக்தி பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுகளால் உலகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்...
போர் சூழல் காரணமாக லெபனானில் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கு அதிகமான மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்படுவார்கள் ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் – லெபனான் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக...
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் மீண்டும் ஏற்படுவதற்கு எதிரான தனது அழைப்பை சீனா புதன்கிழமை மீண்டும் வலியுறுத்தியதுடன், பதற்றம் அதிகரிப்பது உலகப் பொருளாதாரத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்தது....