அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த...
உக்ரைனியத் தலைநகர் கீவ் மீது புதிய திட்டமிட்ட தாக்குதல்களை தொடங்கப்போவதாக ரஷ்யா அச்சுறுத்தியுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனியத் தலைநகர் கீவ் மீது தனது மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றை நடத்திய சில...
பிரித்தானியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 30 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் நகரில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 30 வயதுடைய பெண்...
பாகிஸ்தானில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாத் நகரிலிருந்து பெஷாவர் நோக்கிப்...
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரால் சுடப்பட்டு உயிரிழந்த சந்தேக நபரை பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளனர். அந்த சந்தேக நபர்...
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர எபோலா பரிசோதனை நடைமுறைகளை அறிமுகப்படுத்தி, அமெரிக்கா உலகளாவிய சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த 21 நாட்களுக்குள் காங்கோ...
இஸ்ரேல் இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் அவிச்சாய் அத்ராயி, தெற்கு லெபனான் பகுதியில் உள்ள ஆறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். ‘X’ தளத்தில் அரபு மொழியில்...
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். அந்நாட்டின் பம்பங்கா மாகாணம் ஏஞ்சல்ஸ் நகரில் பரங்கெ பலிபஹொ பகுதியில் 9 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில்,...
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர், பாதுகாப்புப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின்...
பாகிஸ்தானின் குவெட்டா அருகே ஜாபர் விரைவு ரெயில் மீது வெடிகுண்டு இருந்த வாகனத்தை பயங்கரவாதிகள் மோதினர். இந்த தாக்குதலில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜாபர் விரைவு ரெயில்...