நைஜீரிய நாட்டு விமானப்படை தங்கள் நாட்டு மக்கள் மீதே நடத்திய தாக்குதல் 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். நைஜீரியாவின் வடகிழக்கில் போர்னோ மாநில எல்லையருகே யோபே மாநிலத்தில்...
ஈரான்-அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிட மறுப்பது ஒரு காரணம் என்று அமெரிக்க துணை...
ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது ஹோர்முஸ் நீரிணையை...
சர்வதேச அளவில் எரிசக்தி போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் போர்க்கப்பல்கள் குறித்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இன்று ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது....
லண்டனின் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) ‘பலஸ்தீன ஆக்ஷன்’ (Palestine Action) அமைப்பிற்கு ஆதரவாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று சனிக்கிழமை...
அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் சிறந்த நட்புணர்வு இல்லை. வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபரை அமெரிக்கா சிறைப்பிடித்தது. அதில் இருந்து கியூபாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கியதை வெனிசுலா...
ஹெய்ட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர சனநெரிசலில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான நேற்று நடத்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 21 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியால் அமெரிக்க துணை அதிபர்...
அமெரிக்கா- ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் கடந்த 7-ந்தேதி ஏற்பட்டது. அப்போது இரண்டு வாரத்திற்கு இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து நிரந்தர...
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து போராடும் என்று சூளுரைத்துள்ளார். மேலும், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனையும் அவர் விமர்சித்துள்ளார்....