இஸ்ரேலிய அரசாங்கம் மேற்குக் கரைப் பகுதியில் முன்னெடுத்து வரும் இஸ்ரேலிய குடியேற்ற விஸ்தரிப்புக்கு கனடா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மேற்குக்கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு கனடா...
ஈரானிய நிறுவனங்கள் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணைப் பாதையில் செல்லும் வணிகக் கப்பல்களிடம் கட்டாயக் காப்பீடு என்ற பெயரில் சட்டவிரோதப் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளில்...
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 4 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. போர் தொடங்கிய காலத்தில் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் உக்ரைன் பின்வாங்கியது. பின்னர் அமெரிக்கா, ஐரோப்பிய...
தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப் போராட்டமும் லண்டன், ஈஸ்காம் நகரில் இடம்பெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தமிழின அழிப்பை...
தென்மேற்கு ஜப்பானின் கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ பகுதியில் (செவ்வாய்க்கிழமை) நேற்று 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான்...
நைஜீரியாவில் ஒரு கிராமத்தின் மீது ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 30 பேர் பலியாகி உள்ளனர். வடமேற்கு நைஜீரியாவில் கடுனா மாகாணத்தின் கவுரா பகுதிக்கு உட்பட்ட...
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசின் போர்ட் டி சில்சி நகரில் உள்ள சாலையில் பொதுமக்கள் இன்று நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, 2 கத்திகளுடன் வந்த நபர் சாலையில் நடந்து...
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,200 ஆக அதிகரித்துள்ளதுடன் 1,405 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள...
ஈரான் , சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதல் தற்போது சற்று தணிந்துள்ளது. இந்த மோதலின்போது மத்திய...
பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தவும், வரலாற்றுச் சிறப்புமிக்க போர்டோ நகரை நோக்கி தீ பரவுவதைத் தடுக்கவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரோன் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்....