வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டின் ஜலஸ்கோ மாகாணம் க்வாடலஜாரா நகருக்கும், டிபிக் நகருக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் இன்று ஏராளமான வாகனங்கள்...
ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல் பராமரிப்பு தளம் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவப் படைகள் நள்ளிரவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் சற்றுமுன்னர்...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் தென்கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புகழ்பெற்ற ஃபொன்டைன்ப்ளூ காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. அதிதீவிரம் கொண்ட இந்த...
வெனிசுவேலாவை உலுக்கிய சக்திவாய்ந்த இரட்டை பூமியதிர்ச்சியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,490 ஆக அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 16,740-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன், 6,462 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து...
தாய்லாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 27 பேர் பலியாகி உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் பப் ஒன்றில் திடீரென்று தீ...
எபோலா வைரஸ் பாதிப்பு, தற்போது நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ‘ஹாட்-உலே’ மற்றும் ‘சோபோ’ ஆகிய மேலும் இரண்டு மாகாணங்களுக்கும் வேகமாகப் பரவியுள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார நிறுவனம்...
வியட்நாமின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலம் ஃபூ குவொக் தீவு. இந்தப் பகுதியில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், ஊழியர்கள் 4 பேர் ஆகியோரை ஏற்றிச்சென்ற...
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கின் சாதுசாக் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘ராங் பீர் நா லாட் பிராவ்’ என்ற இரவு நேர கேளிக்கை விடுதியில் (Pub) நேற்று நள்ளிரவு...
வங்காளதேசத்தில் கனமழை தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 51 பேர் பலியாகி உள்ளனர். வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் சிட்டகாங்க்...
இரண்டு வாரங்களுக்கு முன்பு வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,889 ஆக உயர்ந்துள்ளது. இது அந்நாடு வெளியிட்ட அரசாங்க அறிக்கை தெரிவித்தது. ஜூன் 24...