ஈரானில் நிலவும் கடும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நாணய மதிப்பு சரிவு காரணமாகத் தொடங்கிய மக்கள் போராட்டம், தற்போது நாடு தழுவிய அளவில் ஒரு பெரிய கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த...
வங்கதேசத்தில் 24 மணி நேரத்தில் இரண்டாவதாக ஒரு ஹிந்து கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்கள் போராட்டத்தால் முன்னாள் பிரதமர்...
ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிர், பனிப்பொழிவு மற்றும் உறைபனி காரணமாக இதுவரை குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். கடும் வானிலை சூழல் காரணமாக வீதி, தொடருந்து...
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது அமைச்சரவை எம்.பி.க்கள் மீது அமெரிக்கா போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் கொகைன் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்க...
எத்தியோப்பியாவில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புலம்பெயர் தொழிலாளர்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். எத்தியோப்பியாவின் வடகிழக்கு அபார் பகுதியில் செமரோ நகரில் 100க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிய லாரி...
டிட்வாவை தொடர்ந்து இலங்கைக்கு ஊடுறுவிய அமெரிக்காவின் நோக்கம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் ட்ரம்ப் வெனிசுலாவை கைப்பற்றிய பின்னர் சந்தேகம் அதிகரித்துள்ளது எனலாம். அதேநேரம், யுத்த தருவாயில் தனது...
கனடாவில் 2026 ஜனவரி 1 முதல் 5 முக்கிய புலம்பெயர்தல் விதி மாற்றங்கள் அமுலுக்கு வந்துள்ளன. இவை, குறிப்பாக இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். 1....
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறும் என கவுன்சில் தலைமை தெரிவித்து உள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள்...
வெனிசுலாவை தொடர்ந்து கொலம்பியா அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். போதைப்பொருள் பயங்கரவாதத்தை வெனிசுலா ஊக்குவிக்கிறது என்ற அமெரிக்காவின் நீண்ட நாட்கள் குற்றச்சாட்டு, அந்நாட்டின் அதிபர் மதுரோவை...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டின் யொபி மாகாணத்தில் உள்ள யொபி ஆற்றில் நேற்று இரவு படகு...