வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதன்மையாக செயல்பட்ட மாணவர் அமைப்பின் தலைவராக செயல்பட்டவர் ஷெரீப் ஒசாமா பெடி. இவர் இந்தியாவுக்கு எதிரான பல்வேறு கருத்துகளை...
மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில்...
பிரான்ஸ் நாட்டின் பெசன்கான் நகரில் மயக்க மருந்து நிபுணராக பணியாற்றிய 53 வயதான பிரடெரிக் பெச்சியர் என்பவருக்கு 12 நோயாளிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008...
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன் கார்ட் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்காவின் Brown...
தைவானின் கடல் பகுதிகளை சீனாவின் விமானங்களும், கப்பல்களும் சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை உறுதிபடுத்தியுள்ளது. இதனால், பெரும் பதட்டம் நிலவி வருகிறது. கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு...
பறவைக் காய்ச்சல் எனப்படும் H5N1 வைரஸ், எதிர்காலத்தில் மனிதர்களிடையே பரவி உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என இந்திய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிலிப் செரியன்...
டித்வா சூறாவளி நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்கு ஆதரவு வழங்கப்படும் எனவும் கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree)...
வெனிசூலா மீது தரைவழி இராணுவ தாக்குதல் (land strike) “விரைவில்” நடைபெறலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்க வெனிசூலா நாட்டில் பெரும்...
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய எதிர்கட்சி தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள்...