ஈரானின் அணுசக்தி உரிமைகள் தொடர்பாக வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்...
மலேசியாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கம்புங் பஹாகியா என்ற இடத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன....
ஈரான் தனது நிபந்தனைகளை ஏற்காவிட்டால், அந்த நாட்டின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அடியோடு அழிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரெவ்போர்ட் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர். வீதியில் வைத்து...
ஈரானிய கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கும் வரை, இன்று முதல் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை...
கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் உள்ள ஏஜாக்ஸ் நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்....
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயான போர் நிறுத்தம் மற்றும் ஈரான் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் என்ற அறிவிப்பு ஆகிய இரண்டுமே வரவேற்கத்தக்க செய்திகள் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்....
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே உள்ள ஜீலாங் பகுதியில் அமைந்துள்ள ‘விவா எனர்ஜி’ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நள்ளிரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விண்ணைமுட்டும் அளவுக்கு எழும்பிய...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈஸ்பஹானின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து சர்வதேச அளவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க ஈரானின் ஈஸ்பஹான் மாகாண நிர்வாகம்...
ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா தொடர்ந்து முற்றுகையிட்டுள்ளதால், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு தற்போது “அதன் முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது” என்று ஐ.ஆர்.ஜி.சி-யின் கூட்டு இராணுவக் கட்டளையகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது....