கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாகப் பரவி வருவதாக ஆபிரிக்க சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை சுமார் 246 சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள்...
பிலிப்பைன்ஸ் செனட் சபைக் கட்டடத்தில் புதன்கிழமை (13) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், செனட் கட்டடம் முழுமையாக மூடப்பட்டுள்ளதோடு, கட்டட வளாகத்தில்...
உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், தற்போது ஹண்டா வைரஸ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது எலிகள் மூலம் பரவக்கூடிய மோசமான தொற்று ஆகும்....
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் வாரத்தின் இரண்டாவது நாளான நேற்று (13.05.2026), பிரித்தானியாவின் Southall பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்...
ரஷியா – உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. இரு நாடுகள் இடையே போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(12.05.2026) கட்டைக்காட்டில் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு, அங்கிருந்தவர்கள் உட்பட வீதியில் சென்றவர்களுக்கும் கஞ்சி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம்...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சிக்னல் விளக்கிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கண்ட மக்கள் திகைப்படைந்தார்கள். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சர்ரேயில் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த வில்லியம் சான் என்பவர், ஓரிடத்தில் பொலிஸ்...
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இந்தியக் குடும்பம் ஒன்று ஆற்றில் மூழ்கி பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்தியர்களான பிரவீன்பாய் சௌத்ரி (49), அவரது மனைவியான...
பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமையிலான அரசாங்கத்தில் பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜெஸ் பிலிப்ஸ், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தில் பிரதமரின் செயல்பாடுகள்...
இத்தாலிய காவல்துறையின் வரலாற்றில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் முதன்முறையாக கராபினேரி காவல்(Carabinieri police) படையின் பொறுப்பதிகாரியாக (OIC) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன....