கம்போடியாவுடனான சண்டை தீவிரம் அடைந்துள்ளதால், தாய்லாந்தில் 8 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. கம்போடியா,தாய்லாந்து நாடுகள் இடையே புராதன கோயில் விவகாரம் தொடர்பாக சண்டை மூண்டுள்ளது. இருநாடுகள் இடையேயான...
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 16 தமிழ் இளைஞர்கள் நேற்று(24) கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2017 முதல் 2020 வரை...
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிறிய போத்தலும் சிறிய இரும்பு உருண்டைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன்கனடா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ஒன்டாரியோவில் வசிக்கும் 52 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் இந்த போதைப்பொருளை கனடாவிலிருந்து...
பிரான்ஸ் தலைநகரில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு முன்னாள் இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் டயஸ் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அன்டன் பாலசிங்கத்தின் சிலையை...
ஜூலை 22, 2025 அன்று, கனடா அரசு தனது Express Entry வழியாக 4,000 வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு Permanent Residency-க்கான (PR) Invitation to Apply (ITA) வழங்கியுள்ளது. இந்த...
ஈரான்(iran) கடல் பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல்(us war ship) அத்துமீறியதாக ஈரான் தெரிவித்துள்ளமை இருநாடுகளுக்குமிடையில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவிக்கையில், ஓமன் வளைகுடா பகுதியில்...
ரஷியாவின் கிழக்கு பதியில் 50 பேருடன் பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. சைபீரியாவை தளமாக கொண்ட அங்காரா என்ற விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அந்த விமானம் ஏ.என்.24...
கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார். மேலும்...
நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்...