ஈரானுக்கு எதிரான யுத்தத்தில் டொனால்ட் ட்ரம்பை அரபிக் கடலில் நிறுத்தவில்லை என்றால் அவரின் அடுத்த பார்வை தென்சீனக் கடலை நோக்கியதாகவே இருக்கும். அது எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என நினைத்து...
நிபந்தனையற்ற சரணடைதலை தவிர, ஈரானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் மட்டுமே போரை...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிராமத்தினர், பள்ளிக்குழந்தைகளை கடத்தி செல்லும்...
தற்போது நடந்து வரும் போரில் 30க்கும் மேற்பட்ட ஈரான் கப்பல்களை அமெரிக்கா தாக்கியுள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க உயர் இராணுவ அதிகாரி ஒருவர், இன்று (6) ஈரானிய ட்ரோன் விமானம்...
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி...
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை ஈரானிய ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் சட்டமா அதிபர் பாம் போண்டி ஆகியோருக்கு எதிராகப் புதிய சட்டப்போராட்டம் ஒன்று தொடங்கியுள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரிக்டொக் செயலியின்...
மத்தியகிழக்கில் ஆரம்பித்த அமெரிக்க- இஸ்ரேல் – ஈரான் தாக்குதல்கள் தற்போது இலங்கையை அண்மித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம்(4) இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூலம்...
மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்றைய தினம் (05) மட்டக்களப்பு...
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போரில் கனேடிய இராணுவத்தின் பங்களிப்பை முற்றாக நிராகரிக்க முடியாது என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய...