கிழக்கில் உள்ள ஒரு முக்கிய மின் உற்பத்தி நிலையத்தின் மீதான ட்ரோன் தாக்குதல்களால் சூடானின் தலைநகர் கார்ட்டூம் மற்றும் கடலோர நகரமான போர்ட் சூடான் உட்பட சூடானின் முக்கிய...
டியாகோ – கார்சியா தீவில் இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டதை லண்டன் நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. இதன்படி, டியாகோ கார்சியா தீவில் தஞ்சம் நாடிய 60இற்கும்...
வடகரோலினாவில் உள்ள பிராந்திய விமான நிலையத்தில் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்ததில் பலர் பலியாகி இருக்கு கூடும் என கூறப்படுகிறது. இது குறித்து பெடரல்...
பிரித்தானியாவின் லண்டன் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் நகர பொலிஸார், ‘இன்டிபாடா’ (Intifada – உலகளாவிய கிளர்ச்சி) என்ற முழக்கத்தை எழுப்புபவர்கள் அல்லது அது தொடர்பான பதாகைகளை ஏந்துபவர்களைக் கைது செய்யப்...
கனடாவின் நிதித்துறையில் அதிகரித்து வரும் பணமோசடிப் முறைப்பாடுகளை தொடர்ந்து, சர்வதேச நிதிக் குற்றத்தடுப்பு அமைப்பான Financial Action Task Force அந்த நாட்டில் நேரடி கணக்காய்வுகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில்...
ஜோர்தானில் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கான எல்லையைக் கடக்க முயன்ற ஆறு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 24 பேர் கொண்ட குழுவுக்கு இஸ்ரேல் அனுமதி மறுத்துள்ளது. எனினும்TCMV...
ஆஸ்திரேலியாவில், ‘ஹனுக்கா’ நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி கோமாவில் இருந்து மீண்ட நிலையில், அவர் மீது கொலை உள்ளிட்ட 59 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆஸ்திரேலியாவின்...
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்,...
பிரான்ஸில் அடுத்தாண்டு ஜனவரி முதல் நிரந்தர குடியுரிமை கோரும் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், குடியுரிமை கோரும் அனைவரும் 45 நிமிடங்கள் கொண்ட...
சூடானின் உள்நாட்டு போர் பாதித்த கோர்டோபான் மாகாணத்தில் இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களால், 43 குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில்,...