காங்கோ நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது....
இலஞ்ச வழக்கில் கைதாகி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (08) பிற்பகல்,...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்துள்ள வரி விதிப்பானது இலங்கைக்கு பெரும் தடையாக அமைந்துள்ளது. ஆசிய நாடுகளிலேயே இலங்கைக்கு 44 வீத அதி உச்ச வரியை டொனால்ட்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார். அதன்படி பேச்சுவார்த்தை நடைபெற்று...
ஜப்பானில் மருத்துவ போக்குவரத்து ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியதில், ஒரு நோயாளி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். நேற்று நாகசாகி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகாவில் உள்ள...
”ஈரானுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். வரும் சனிக்கிழமை ஈரானுடன் மிகப்பெரிய உயர்மட்ட சந்திப்பு நடைபெறும்” என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2023ல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு ஹமாசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியது. இந்த வான் வழி தாக்குதலில் ஒரே நாளில், 57...
மியான்மரில் நிலநடுக்கத்திற்கு 3,564 பேர் பலியாகி உள்ளனர் என ராணுவ ஆட்சியின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜா மின் துன் உறுதி செய்துள்ளார். மியான்மர் நாட்டில் கடந்த...
கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவு காரணமாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்து ஹேக்கில் உள்ள தடுப்பு மையத்தில் ஒப்படைக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி)...
அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்நாட்டு வருவாய் சேவை துறையின்...