தென் கொரியாவின் தென் சங் சியோங் மாகாணம், சியோனான் நகரம், தொங்னாம்-கு, புசியோங்-ம்யோன் பகுதியில் அமைந்துள்ள (E-Land Fashion) என்ற பிரபல ஆடை அலங்கார மையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக...
அமெரிக்காவின் வொஷிங்டன் கிரேஸ் ஹார்பர் குடியிருப்பாளர் ஒருவருக்கு இன்ஃப்ளூயன்ஸா யு ர்5 என்ற ஒரு வகை பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நவம்பர்...
அர்ஜென்டினாவின் பியூனோஸ் அயர்ஸ் நகருக்கு வெளியே கார்லோஸ் ஸ்பெகாசினி என்ற நகரில் ஆலை ஒன்றில் வேளாண் ரசாயன பொருட்களின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு இந்த ஆலையில்...
இந்திய – காஷ்மீரின் முக்கிய நகரமான ஸ்ரீநகர் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் 100-200 மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளில் இருந்து சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டதாக...
ரஷ்யாவின் இரண்டாவது மிகப் பெரிய மற்றும் முக்கிய எண்ணெய் மையத்தின் மீது உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் மாகாணத்தில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் மையத்தின் மீதே இவ்வாறு...
ஆசியாவில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டின் குவாங் நாம் மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தின் ஹங்க், டா நங், ஹைய் அன் ஆகிய நகரங்களில்...
கரீபியன் கடலில் உள்ள போர்டோ ரிகா தீவில், 20 ஆண்டுகளுக்கு முன் மூடிய தன் கடற்படை தளத்தை அமெரிக்கா மீண்டும் திறந்துள்ளதுடன், படைகளையும் குவித்து வருகிறது. வடகிழக்கு...
ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்காம் பொலிஸ் நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் திடீரென்று வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில்...
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. போர் தொடங்கி 4 ஆண்டுகள் ஆனபோதும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்தபோரை நிறுத்துவதற்கு...
ஸ்வீடனில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் பஸ் புகுந்ததில், 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மத்திய...