ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் 3,428 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. ஈரான் நாட்டில் அயோதுல்லா அலி காமேனி தலைமையில்...
தென்கொரியாவில் கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய அதிபர் யூன் சுக் யோல் திடீரென்று ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார். ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக கூறி இச்சட்டத்தை கொண்டு வந்தார்....
பாகிஸ்தான் தலைநகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று (11)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த திருமண வரவேற்புக்குப் பிறகு எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மணமகன் மற்றும் மணமகள் உட்பட குறைந்தது எட்டு...
காசாவுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை தாக்கி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி,...
ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு...
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. வெப்பம், அதிக காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது....
கனடா அரசு, Parents and Grandparents Program (PGP) எனப்படும் பெற்றோர் மற்றும் பாட்டி-தாத்தா விசா திட்டத்தில் புதிய விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த திட்டம், கனடாவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள்...
சிரியாவின் பல்மைரா நகரில் கடந்த மாதம் நடந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர் மற்றும் அமெரிக்கர் என 3 பேர் பலியானார்கள். சிரியாவில் 2024-ம் ஆண்டில்,...
தங்களது வான்பரப்பில் தென் கொரியாவின் டிரோன் அத்துமீறி பறந்தது என வடகொரியா குற்றம் சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து வடகொரிய ராணுவம் வெளியிட்டுள்ள...
இன்றைய காலக்கட்டத்தில் அவசர உலகத்தில் இயந்திர தனமாக அனைவரும் ஓடிக் கொண்டே பூமியை விட வேகமாக சுழன்று கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் நாம் நிற்க நடக்க, உட்கார வேலை செய்ய...