இமயமலை நாடு என கூறப்படும் நேபாளத்தில் இயற்கையின் சீற்றத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பருவமழை காலம் முடிவுக்கு வந்துள்ளபோதிலும், அது முழுமையாக விலகவில்லை. கடந்த 3-ந்தேதி...
காசாவில் அதிகாரத்தை விட்டுக் கொடுக்காவிட்டால் ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவில் குண்டுவெடிப்பை...
ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணம் சிடொர்ஜொ நகரில் அல் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளி உள்ளது. இந்த மதப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட...
எவரெஸ்ட் மலைச் தொடர்களின் கிழக்குச் சரிவுகளில் அமைந்துள்ள உயரமான மலை முகாம்களில் சுமார் 1000 பேர் வரை சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மோசமான பெரிய பனிப்புயலில் சிக்கி...
ராஜபக்சர்கள் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். சட்டத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்ப முடியாது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது...
இலங்கை தொடர்பில் திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க மேலும் 22 நாடுகள் முன்வந்துள்ளன. முன்னதாக, கடந்த செப்டம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்துக்கு, ஐக்கிய இராச்சியம், கனடா,...
இலங்கைத் தீவில் போரின் போது யுத்த மீறல்கள், காணாமல் போதல்கள், படுகொலைகள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் பல வெளிவந்த நிலையில் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி இந்த விடயங்களில் சர்வதேசத்தினதும் ஐ.நாவினதும்...
தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் தாருங்கள் என ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) வேண்டுகோள்...
ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக தேர்வாகியுள்ள சனே தகைச்சி, இம்மாத மத்தியில் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஜப்பான் நாட்டின் ஆளும்கட்சியான எல்.டி.பி., எனும்...
பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் நடத்தி 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பணய கைதிகளாக பிடித்து...