தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (9) கப்பல் மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பத்து பேர் உயிரோடும் ஒருவர் சடலமாகவும் மீட்கப்பட்டதாக மலேசிய கடல்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. மியன்மாரின் புத்திடாவுங்கிலிருந்து...
ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டுக்கு உட்பட்ட ஹொன்சு தீவில் இவாதே மாகாணம் அமைந்த பகுதியில் கிழக்கு கடலோரத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்...
அமெரிக்காவில் அரச முடக்க நிலை மேற்கொள்ளப்பட்டு வருவதனால் கனேடிய விமானப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, மாண்ட்ரியல் – பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான...
கனடாவில் உள்ள மக்களுக்கு கடினமான இன்ஃப்ளூவென்ஸா நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் தற்போது காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு தடுப்பூசிக்கு பொருந்தாததாக இருக்கக்கூடிய H3N2 வகையின்...
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 353வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு...
தென் ஆபிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 22, 23ஆம் திகதிகளில்...
துருக்கியில் வாசனை பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் கிடங்கில் தீ பிடித்ததில் 6 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்....
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு துருக்கிய அரசாங்கம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.காசாவில் அவர் இனப்படுகொலை செய்ததாகக் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டது. இஸ்தான்புல் வழக்கறிஞர் அலுவலகத்தின் வெள்ளிக்கிழமை அறிக்கையின்படி, போரில்...
பசிபிக் பெருங்கடலில் உருவான கால்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை புரட்டிப் போட்டது. பிலிப்பைன்சின் பாலவான் தீவு அருகே கரையை புயல் கடந்தபோது மணிக்கு 220 கிலோ...