இணையத்தின் மூலம் இளைஞர்கள் தீவிரவாத நோக்கத்தில் ஈர்க்கப்படுவதை தடுக்க, நான்கு புதிய அமைப்புகள் குற்றச்சாட்டுச் சட்டத்தின் (Criminal Code) தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கனடா அரசு தீவிரவாதம் மற்றும்...
சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்திலுள்ள அங்குள்ள சாந்தவ் நகரின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் ஜனநாயகத்தை விமர்சித்து தேர்தல் நடத்த வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கினால் மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்த...
வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ பிராந்தியத்தில் இன்று (டிசம்பர் 10) நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐரோப்பிய மத்தியதரைக் கடலியல் நில அதிர்வு மையம், இது ரிக்டர் அளவில் 6.5 ஆகப் பதிவானது என்றும்,...
தாய்லாந்து- மற்றும் கம்போடியா இடையேயான மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இரு நாட்டு எல்லைப்பகுதிகளில் இருந்து, மூன்று நாட்களில் 5 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேற...
மொரோக்கோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபெஸ் நகரின் அல்-முஸ்தக்பல் என்ற பகுதியில், நான்கு மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்கள் திடீரென இடிந்து வீழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளனர், 16 பேர் காயமடைந்துள்ளனர்...
இந்தியா மற்றும் கனடா மீது புதிய வரி விதிப்புகளை மேற்கொள்ள போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். வர்த்தக பேச்சுவார்த்தையில் மந்தநிலையில் நீடிப்பதை தொடர்ந்து இந்தியா மற்றும்...
அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பல்கலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பல்கலையில் மர்மநபர் ஒருவர் திடீரென சரமாரியாக...
அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் 40 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதோடு தீயணைப்பு படை வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ சௌத்...
மியன்மாரின் சகாயிங் மாகாணத்திலுள்ள தேனீர்கடையொன்றின் மீது இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 20 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில்...