ஈராக்கில் அமெரிக்க விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. மேற்கு ஈராக்கில் எரிபொருள் நிரப்பும் அமெரிக்க இராணுவ KC-135 விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்கள்...
ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவி உயிரிழந்ததாக வெளியான செய்திகளை ஈரான் அரசு தொடர்புடைய ஊடகங்கள் மறுத்துள்ளன. ஈரான் அரசு சார்பு முக்கிய ஊடகங்கள்...
ஓமன் நாட்டின் மிக முக்கியமான சலாலா துறைமுகத்தில், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது ஈரான், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது. மேற்காசிய நாடான ஓமனின் சலாலா துறைமுகம், ஆசியா...
அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும் என புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஈரான் உச்சத்தலைவர் மோஜ்தபா கமேனி முதல் உரையில் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு...
ஈரானில் போர் காரணமாக 32 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில்...
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அது முதல்...
எத்தியோப்பியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் காமோ பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் அங்குள்ள காச்சோ பாபா,...
வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டான் மீதான ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து, ஈரான் உடனடியாக விரோதப் போக்கை நிறுத்த வேண்டும் என்று கோரி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைப்பு ஒரு வரைவுத்...
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என்ற சமிக்ஞையை ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் பாதுகாப்பு தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக சர்வதேச நிறுவனங்களின் இரு அறிக்கைகளை மேற்கோள்காட்டி சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர் அசங்க அபேகுணசேக்கர தெரிவித்துள்ளார். இவர்...