ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மனநிலை அதிகரித்து வரும் சூழலில், ஸ்பெயின் அரசாங்கம் அங்கு சட்டவிரோதமாக வசிக்கும் சுமார் 5,00,000 புலம்பெயர்ந்தோருக்குச் குடியுரிமை வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகத் தொடரப்பட்ட...
ஜப்பானில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி கடந்த 2 வாரங்களில் 30 பேர் பலியாகி உள்ளனர். 290 பேர் காயமடைந்து உள்ளனர்....
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளிடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்றும் போர் முடிவுக்கு வராத...
அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் வீசும் கடும் பனிப்புயலால் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல மாநிலங்களில் வீசிவரும் அதிகப்படியான பனிப்புயல் காரணமாக விபத்துக்கள் தொடர்ச்சியாக...
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் இளைய மகன் ஷமிந்திர ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்து முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில்...
கனடாவின் குடியேற்ற அமைப்பு(IRCC) சமீபத்தில் சர்வதேச மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு, விசா மோசடிகள் மற்றும் போலி முகவர்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்போது, மாணவர்கள் கல்வி அனுமதிக்காக (Study...
தென் லெபனானில் உள்ள விவசாய நிலங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் இனந்தெரியாத இரசாயனப் பொருளை வான்வழியாக வீசியுள்ளதாக, லெபனானுக்கான ஐக்கிய நாடுகள் இடைக்கால அமைதி படை (UNIFIL) தெரிவித்துள்ளது. அறிக்கை...
புதிய அணு ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், மத்திய கிழக்கு பகுதியில்...
தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் குண்டு தாக்குதல்களில் 18 பொதுமக்களும் 15 பாதுகாப்புப் படை வீரர்களும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதல்களுக்கு...
சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் மதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதன் விளைவாக உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருவதால் தனகத்தில் விலை புதிய உச்சத்தை...