கிரீஸ் நாட்டில் இருந்து கடல் வழியாக அகதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வேலை, சிறந்த வாழ்வை தேடியும், பிற விசயங்களுக்காகவும் படகுகளில் பயணம் மேற்கொள்கின்றனர். எனினும், சட்டவிரோத வகையிலான...
உக்ரைன் வழியாக ஸ்லோவாக்கியாவிற்கு வரும் ரஷ்யாவின் மசகு எண்ணெய் விநியோகம் உடனடியாகத் தொடங்கப்படாவிட்டால், உக்ரைனுக்கு வழங்கப்படும் அவசர கால மின்சார விநியோகத்தை நிறுத்தப் போவதாக ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபிகோ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது பல...
காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த அமைப்புக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு லெபனானில் இருந்து பதிலடி தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து,...
பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை (Andrew Mountbatten-Windsor), அரச வாரிசுரிமை வரிசையில் இருந்து நீக்குவதற்கான சட்டத்தைக் கொண்டுவர பிரித்தானிய அரசு பரிசீலித்து வருகிறது. பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி...
சிலி நாட்டு தலைநகர் சாண்டியாகோவில் ரென்கா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி...
வடக்கு – கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 பிப்ரவரி 20ஆம் தேதி கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 3,287...
சென்னைக்கு ஏராளமான நிறுவனங்கள் படையெடுத்து வரும் நிலையில், அதற்கு ஏற்றது போல மக்கள் தொகை பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது....
மாணவர்கள் போராட்டத்தால் 2024 இல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பின் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி வகித்தது. இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை வங்கதேசத்தின்...
நைஜீரியாவின் மத்திய மாகாணத்தில் உள்ள தூத்த நாக சுரங்கம் ஒன்றில் கார்பன் மோனாக்சைட் விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாகாணத்தின் வேஸ் பகுதியில் செயல்பட்டு...