சூடானில் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகையை, அந்நாட்டு ராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர். ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து துணை...
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல் நகர மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லு பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது...
அமெரிக்காவில் டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் டெஸ்லா கார்களுக்கும், கார்...
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என கருதப்படும் இலண்டன் ஹீ்த்ரு விமான நிலையம், அருகேயுள்ள மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, குறித்த விமான நிலையம் மூடப்பட்டது....
டெக்சாஸ், புளோரிடாவில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தெற்கு அமெரிக்காவின் சில பகுதிகளில், வறண்ட வானிலை மற்றும் பலத்த...
உக்ரைனுடனான சமாதான ஒப்பந்தத்தை விளாடிமிர் புடின் மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான எந்தவொரு ஒப்பந்தத்தையும் அமுல்படுத்துவதற்கான திட்டங்களை மேற்கத்திய...
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 8-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது சர்வதேச மகிழ்ச்சி தினம் முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கென உலகின் 147 நாடுகளில்...
கனடாவின் – ஒன்ராறியோ மாநில முதல்வர் டக் ஃபோர்ட்டினால், கனேடிய தமிழர் விஜய் தணிகாசலம் (Vijay Thanigasalam) சுகாதார அமைச்சின் உளநலத்துறையின் இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜய் தணிகாசலம்...
போதை மருந்து குற்றச்சாட்டில் தங்கள் நாட்டை சேர்ந்த நான்கு பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றி உள்ளதாக கனடா கூறியுள்ளது. அவர்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. போதை மருந்து, உளவு...
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில், கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றாகும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். அமெரிக்கா அதிபர் டிரம்ப்...