பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல்களின் போது பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குறைந்தது ஐந்து...
முன்னதாக நேற்று காலை 8 மணியளவில் ரிக்டர் 6.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. ரஷியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே குரில் தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவின் கடல் பகுதியில்...
கடந்த வாரம், ஜி7 நாடுகளிலிருந்து முதன்முறையாக பிரான்ஸ் (பாலஸ்தீனிய) மாநிலத்தை அங்கீகரிக்கும் முடிவை அறிவித்தது. அடுத்து அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கடந்த ஆண்டே இதனை அதிகாரபூர்வமாக...
அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடல் நீர் கடலுக்குள் உள்வாங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுனாமி அலைகள் அதன் தீவுகளை நெருங்கும் போது ஹவாயின் கடற்கரையின் சில பகுதிகளில் கடல் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது என்று...
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் உள்ள கிளைச்செவ்ஸ்காய் எரிமலை பாரியளவில் வெடிக்கத் தொடங்கியுள்ளதாக ரஷ்யாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கம்சட்கா பகுதியில் எரிமலை வெடித்து, இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் குறித்த...
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்தபோதும் அங்கு ஊட்டச் சத்து குறைபாட்டால் மேலும் ஏழு பேர் உயிரிழந்திருப்பதோடு உதவி பெறுவதற்காக காத்திருந்தவர்கள் உட்பட இஸ்ரேலின் தொடரும்...
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் வடக்கு ஜப்பானில் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுனாமி அலை 30 சென்றிமீட்டர் உயரம்...
செப்டெம்பரில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்பு பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரதமரின் முடிவை வரவேற்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், நான்...
புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் நீதிமன்றத்தின் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற அறிவிப்புக்களை...
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலகேதென்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். இவ்வாறு தொடர்ச்சியாக கைது செய்யப்படும் பாதுகாப்பு துறையினர் சிலர், ஈழப்போரின் இறுதி தருவாயில் ஏதோ...