அரசியல் கைதிகளின் விவகாரத்தை அடையாள ரீதியாக செய்யாமல், உலகம் தழுவிய ரீதியில் செய்ய வேண்டும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(31) நடைபெற்ற “நீதிக்கான சாட்சி”...
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் அதிகபட்ச அழுத்தம் மற்றும் செங்கடல் பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்து சமுத்திரத்தில் தனது பிடியை இறுக்க இலங்கையின் அமைவிடத்தை அமெரிக்கா ஒரு முக்கிய தளமாக மாற்றத் துடிப்பதாக...
கனடா அரசு, நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. சுகாதாரம் மற்றும் வேளாண்மை போன்ற முக்கிய துறைகளில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை அனுமதி...
கனடாவின் குடிவரவு அமைச்சர் லீனா டியாப், தற்காலிக விசாக்களுடன் கனடாவை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கையை கண்காணிக்கும் திறனை தனது துறை பெற வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார். குடிவரவு...
இந்தியா மற்றும் கனடா இடையே மிகப்பெரிய யுரேனியம் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் உள்ளது. சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், மார்ச் 2026ல் நிறைவேற்றப்படும் என...
அமெரிக்காவில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் தொடர்புடைய கோப்புகளில் பல...
ஈரானில் பொருளாதார இழப்பு காரணமாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நிற்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அமெரிக்க போர்க் கப்பல்கள் அடங்கிய...
தற்போதைய குளிர் காலநிலை காரணமாக காசா பகுதியில் குழந்தைகள் இறப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது, இது ஒரு மனிதாபிமான நெருக்கடியைக் குறிக்கிறது. குளிர் காலநிலை தொடங்கியதிலிருந்து...
அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் தென் கிழக்கு பகுதியான டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்-கில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்....
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டின் கிழக்கு கிழக்கு பகுதியில் ருபாயா எனும் இடத்தில் கோல்டான் என்ற உலோக தாது சுரங்கம் அமைந்துள்ளது. கடந்த புதன்கிழமை...