உக்ரைன் ரயில் நிலையத்தில், பயணிகள் ரயில் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என உக்ரைன் அதிபர்...
தடை செய்யப்பட்ட பாலஸ்தீன குழுவின் நடவடிக்கைக்கு ஆதரவாக லண்டனில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 175 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது...
ஒன்ராறியோ மாநிலத்தின் சுகாதார அமைச்சின் உளநலத்துறையின் இணை அமைச்சர் விஜய் தணிகாசலம், சட்டமன்ற உறுப்பினர்களான ஸ்டீபன் லெச்சே மற்றும் லோரா ஸ்மித் ஆகியோர் சமூக ஒத்துழைப்பாளர்களுடன் இணைந்து வோனில் மேபிள்...
ஹமாஸ் அமைப்பின் கொடூர தாக்குதலை தொடர்ந்து. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 66 ஆயிரத்திற்கும்...
அமெரிக்காவின் நடவடிக்கை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக வெனிசுலாவின் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் வடக்கு பகுதி கரீபியன் கடற்கரை பகுதியில் அமெரிக்காவின் எப்-35 ரக போர்...
ஒவ்வொரு வினாடியும், 600 கோடி டன் பொருட்களை விழுங்கி, மிக பிரமாண்டமாக வளர்ந்து வரும் அதிசய இளம் கோளை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு...
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு...
அமெரிக்காவில் கொரோனா வைரசின் புதிய உருமாறிய வடிவமான, ‘ஸ்ட்ரேடஸ்’ வேகமாக பரவி வருகிறது. ஸ்ட்ரேடஸ் என்பது கொரோனா வைரசின் புது வடிவமாகும். இந்த வைரஸ் தற்போது அமெரிக்காவில்...
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது. உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும்,...
புதிய ஒரு சட்டம் நடைமுறைக்கு வரும் வரையில் பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்(3) யாழ்ப்பாணம் – சங்கானையில் நிகழ்வு...