மன்னார் – மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும்...
குருநாகல் மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் சந்தன திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இந்த மண்சரிவுகளில் சிக்கி 24 பேர்...
அமெரிக்காவின் கடுமையான வரிகளால் கனடா பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்படவுள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி (tariff) காரணமாக, கனடாவின் பொருளாதாரம் 50 பில்லியன்...
தென் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து நிலம் சட்ட விரோதமாக பறிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். எனவே தென்...
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு நகரங்களில்...
துருக்கி அருகே கருங்கடலில் ரஷ்ய ஆயில் டேங்கர் கப்பல்கள் மீது, நீரில் செல்லக் கூடிய, ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானத்தை செலுத்தி உக்ரைன் தாக்கியுள்ளது. கிழக்கு...
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்ப்பாணம் புகையிர நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது. குருநகர் பகுதி வாழ் மக்களும் வெள்ளத்தால்...
இரணைமடு குளத்தின் வால்கட்டு பகுதி வெட்டப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். அதிக நீர் வரத்து காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே வட்டக்கச்சி,...
முக்கிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள பெருமளவிலான சேதங்கள் காரணமாக, மத்திய மாகாணம் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குருநாகல்-கண்டி சாலையை உடனடியாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
டிட்வா புயல் காரணமாக நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில்,...