எதிர்வரும் ஜூலை மாதம் முதல், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அதிக உதவிக் கொடுப்பனவுகளை வழங்க கனடா தொழிலாளர் நலத்திட்டம்(CWB) தீர்மானித்துள்ளது. ஜூலை 12ஆம் திகதி முதல் கொடுப்பனவு...
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரிக்கு எதிரான கருத்துக்களை, கனேடிய தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன. அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இனவெறித் தாக்குதல்கள், தமிழ் கனேடிய சமூகத்தை குறைமதிப்பிற்கு...
”லொஸ் ஏஞ்சல்ஸில் ட்ரம்ப் சட்டவிரோதமாக கடற்படையினரையும் தேசிய காவல்படையையும் நிறுத்துவதைத் தடுக்க அவசரகால மனுவை தாக்கல் செய்துள்ளதாக கலிபோர்னியாவின் ஆளுநர் கெவின் நியூசம் தெரிவித்துள்ளார். ஆளுநர் கெவின் நியூசம், தனது எக்ஸ்...
இஸ்ரேல்-காசா இடையே நடைபெறும் போரில் இதுவரை 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து நிர்க்கதியாக தவிக்கும் சூழல் உள்ளது. எனவே ஆதரவற்று...
வியன்னா : ஆஸ்திரியாவில் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 10 பேரை சுட்டுக்கொன்ற மாணவர் ஒருவர், கழிப்பறைக்குள் சென்று சுட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்....
ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு...
கேரள கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான சிங்கப்பூர் சரக்கு கப்பலில், மாயமான நான்கு பணியாளர்களை தேடும் பணியை கடலோர காவல்படையினர் தீவிரப்படுத்திஉள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த,...
மலேசியாவில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 15 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 30 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மலேசியாவின் பேராக் மாகாணத்தில் சுல்தான் இட்ரிஸ்...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிரான கலவரத்தை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா பொலிஸார், நெஷனல் கார்ட் படை வீரர்களுடன் தற்போது யுஎஸ் மரைன்ஸ் பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த...
தெற்கு காசாவில் உதவி விநியோக தளத்துக்கு அருகே இஸ்ரேல் இராணுவம் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் மேலும் ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 100 பேர் வரை காயமடைந்திருக்கும் நிலையில் காசா...