பிரான்சில் துப்பாக்கியால் சுடப்பட்டு புலம்பெயர்வோர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாய் வழியாக பயணிக்க திட்டமிடும் பலரும் பிரான்சில் Dunkirk என்னுமிடத்தில் முகாமிடுவர். இந்தநிலையில், அங்கு 20...
காசாவுக்கான உதவி விநியோகத்தில் இஸ்ரேல் தளர்வுகளை ஏற்படுத்தியபோதும் அங்கு ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் சுகாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு போதுமானதாக இல்லை என்று ஐ.நா எச்சரித்திருக்கும் நிலையில் குழந்தைகளுக்கான...
தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லையில் நடந்து வந்த ஐந்து நாள் சண்டையை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறினார்....
ஆசியாவில் அமைந்துள்ள தாய்லாந்து உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பங்சு மாவட்டம் சடுசங் பகுதியில் காய்கறி சந்தை உள்ளது. இந்நிலையில், இந்த சந்தைப்பகுதிக்கு...
வடக்கு-கிழக்கில் காணப்படும் மனித புதை குழி தொடர்பில் சர்வதேச நீதிப் பொறி முறை ஊடான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன...
1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த தந்தை செல்வா 1956 ஆம் ஆண்டு திருகோணமலையில் இடம்பெற்ற கட்சியின் மாநாட்டில் தமிழ் இன அழிப்பை இலங்கை அரசாங்கம் கட்டமைத்துள்ளதாக...
ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர். ஜெர்மனியின் தென்மேற்கு மாநிலமான பேடன்-வ்ரெட்டம்பேர்க்கில் 100க்கும் மேற்பட்டோர் சென்று...
காசாவில் பட்டினி மரணங்கள் அதிகரித்து சர்வதேச அளவில் அழுத்தங்களும் அதிகரித்த நிலையில் அங்கு உதவிகள் செல்வதற்காக மூன்று இடங்களில் இஸ்ரேல் இராணுவம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. எனினும்...
துருக்கியில் காட்டுத்தீயை முன்னிட்டு, 1,700 பேர் பாதுகாப்பான இடம் தேடி புலம்பெயர்ந்து உள்ளனர். துருக்கியில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...
ஜப்பான் அணு மின் நிலையத்தில் அடையாளம் தெரியாதா 3 ட்ரோன்கள் பறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கென்காய் அணு மின் நிலையத்தில் நேற்றையதினம்(26) இரவு மூன்று...