டுபாயில் நடைபெற்ற ஏழாவது Roll ball உலகக் கிண்ண போட்டியில் பிரான்ஸின் அணியின் சார்பில் ஈழத்தமிழ் சிறுமி ஒருவர் பங்கேற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். பரிஸ் – பொன்டியில் வசிக்கும்...
கனடாவில் மருத்துவப் படிப்பு பயின்று வந்த இந்திய மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் சில தினங்களுக்கு முன்பு, டொரன்டோவில் 30 வயதான இந்திய...
கனடா மருத்துவமனையில் சிகிச்சைக்காக 8 மணி நேரம் காத்திருந்த இந்தியா வம்சாவளியை சேர்ந்த இந்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் இந்திய...
காசாவில் இருந்து இஸ்ரேல் ஒருபோதும் முழுமையாக வெளியேறப் போவதில்லை என்றும் அந்த பலஸ்தீன நிலப்பகுதிக்கு இராணுவ பிரிவுகள் நிலைநிறுத்தப்படும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்....
வங்கதேசத்தில் ஹிந்து மதத்தை சேர்ந்த மற்றொருவரை, கும்பல் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முகமது யூனுஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்,...
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில்17 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (25) அதிகாலை 2.00 மணியளவில்...
பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து பதாதை வைத்திருந்ததற்காக லண்டனில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் (Greta thunberg) பின்னர், விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரைக் கைது...
ஆபிரிக்காவின் உயரமான மலையாகக் கருதப்படும் தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இன்று...
கம்போடியாவுடனான எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் தாய்லாந்து இராணுவ வீரர்கள் கம்போடியா பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை இடித்து அகற்றியமையானது கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும்...
நைஜீரியாவில் மசூதி ஒன்றில் தொழுகையின்போது குண்டு வெடித்ததில் 7 பேர் பலியாகினர்; 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹராம், ஐ.எஸ்., போன்ற...