மாவீரர் நாள் நினைவேந்தலானது இன்றையதினம் நல்லூரடியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. சரியாக 06.05 மணிக்கு மணி ஒலிக்க, 06.06 மணிக்கு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்...
யாழ்ப்பாணம் பல்கலைகழத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்படி, தனித் தாயகம்...
முல்லைத்தீவு – தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது....
மட்டக்களப்பு மாவட்டத்தின் தாண்டியடி துயிலுமில்லத்தில் மாவீரர் நிகழ்வு இன்று (27.11.2025) சிறப்புற இடம்பெற்றுள்ளது. இதன்போது, மக்கள் பேரெழுச்சியாக திரண்டு வந்து கண்ணீருடன் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நினைவேந்தலில்...
கிழக்கு மாகாணத்திலிருந்து உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர வந்த உறவினர்கள், யாழ். தர்மபுரம் பகுதியில் மதிப்பளிக்கப்பட்டனர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயிர்நீத்த அதிக மாவீரர்களுடைய வித்துடல்கள், விசுவமடு தேராவில் மாவீரர்...
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை நிலவி வரும் நிலையில் பல பல தேசங்களில் வெள்லம் சூழ்ந்துள்ளது. எனினும் மாவீரர்களை நினைவேந்த துயிலுமில்லங்கள் உறவுகளின் கண்னீரில் குளிக்கின்றன தேச...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, ஒவ்வொரு கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழர் தாயக பகுதிகளிலும்,...
தமிழீழ போராட்டத்தில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவுகூறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் அவுஸ்திரெலியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய நினைவெழுச்சி நாளான இன்று (27.11.2025) பசுபிக்பிராந்தியத்திய நாடுகள் முதல் அத்திலாந்திக் பிராந்திய...
மாவீரத்தின் மகத்துவத்துவத்தை தமிழர் தேசம் இன்று உணர்த்தி நிற்கிறது என்று அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். மாவீர்ர் நாள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும்...
வெள்ளை மாளிகை அருகே மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேசிய காவல் படை வீரர்கள் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை...