அணுசக்தி முயற்சிகள் தங்களுக்கு அச்சறுத்தல் என கூறி அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. முதல்...
4 ஈரான் போா்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த கடற்படை வீரா்களில் 84 போ் உடல்களை ஈரான் தூதரகத்திடம் இலங்கை அரசு வெள்ளிக்கிழமை ஒப்படைத்தது. கல்லே துறைமுக காவல் துறையின்...
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க இராணுவ நிலைகளை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்து, ஒபரேஷன் ட்ரூ...
லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 773 ஆக அதிகரித்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான இஸ்ரேல் ராணுவம் கடந்த மார்ச் 2 முதல் அந்நாட்டின்...
ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிரட்டல் விடுத்து உள்ளார். தாக்குதல்கள் தொடங்கிய பிறகு...
ஈராக்கில் அமெரிக்க விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. மேற்கு ஈராக்கில் எரிபொருள் நிரப்பும் அமெரிக்க இராணுவ KC-135 விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்கள்...
ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவி உயிரிழந்ததாக வெளியான செய்திகளை ஈரான் அரசு தொடர்புடைய ஊடகங்கள் மறுத்துள்ளன. ஈரான் அரசு சார்பு முக்கிய ஊடகங்கள்...
ஓமன் நாட்டின் மிக முக்கியமான சலாலா துறைமுகத்தில், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது ஈரான், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது. மேற்காசிய நாடான ஓமனின் சலாலா துறைமுகம், ஆசியா...
அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும் என புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஈரான் உச்சத்தலைவர் மோஜ்தபா கமேனி முதல் உரையில் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு...
ஈரானில் போர் காரணமாக 32 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில்...