கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாரிய புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் குறைந்தது 88 நபர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். புதிய உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டுமானப் பணிகளின்...
சீனா, 50 லட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு ஏற்ற வகையில், 610 சதுர கி.மீ., பரப்பில் உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி ஆலையை திபெத்தில் அமைக்கும் பணியில் தீவிரமாக...
மீதமுள்ள பிணைக் கைதிகளைவிடுவித்து, இஸ்ரேலின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை துவக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்....
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெறும் அதேவேளை, உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஒரே இரவில் 600இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யா உக்ரைன் மீது...
கொலம்பியாவில் போலீஸ் ஹெலிகாப்டர் மீது அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் தாக்குதல் நடத்தியதில், அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் அவ்வப்போது...
ரஷ்யாவின் நட்பு நாடாக இருந்த அசர்பைஜான், தற்போது உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளது. உக்ரைனில் உள்ள அசர்பைஜானுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் எண்ணெய் வளங்கள் ரஷ்யாவின் தாக்குதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன....
நகரின் புறநகர்ப் பகுதிகளை ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் ராணுவம் தெரிவித்து உள்ளது. பாலஸ்தீனத்தின் காசா–முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து...
சிறிலங்கா பாதுகாப்புப் படையினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்களுக்கு எதிராகப் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள்...
1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதி...
போரால் இடம்பெயர்ந்த பின்னர், சுய விருப்பின் பேரில் நாடு திரும்ப விரும்பும் அகதிகளை இலங்கைக்குக் கூட்டி வந்து இங்கு மீளக் குடியேற்றும் தனது செயன்முறையை இலங்கை அரசுத் தரப்பின் முறையற்ற...