தென் அமெரிக்கா கண்டத்தின் மேற்கில் அமைந்துள்ளது பெரு . இந்த நாட்டின் டர்மா மாகாணத்தில் இரண்டு அடுக்கு சொகுசு பஸ் ஒன்று நேற்று தலைநகர் லிமாவிலிருந்து காட்டு நகரமான...
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அரசை பிரான்ஸ் (France) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அறிவித்துள்ளார். இமானுவேல் மக்ரோனின் அறிவிப்பிற்கு...
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பலூசிஸ்தான் விடுதலை படை என்ற பெயரிலான புரட்சி படையினர் பல்வேறு பகுதிகளில் தொடர் கொரில்லா தாக்குதலில் இன்று ஈடுபட்டனர். இதில்,...
மனிதப் புதைகுழி காணப்படும் செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்துக்குள் அத்துமீறி உள்நுழைந்து புகைப்படம் எடுத்த மதகுரு தலைமையிலான குழுவினரால் சர்ச்சை ஏற்பட்டது. மனிதப் புதைகுழி காணப்படுவதாக நீதிமன்றத்தால் அடையாளம்...
ஈழ விடுதலைப் போராட்டத்தின் பிதாமகர்களை நினைவுகூரும் 42 ஆவது தமிழ்த் தேசிய வீரர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா நினைவு கேட்போர் கூடத்தில் நாளை(26) சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது...
வடக்கு கிழக்கில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிக்கு நீதி வேண்டி மன்னார் (Mannar) அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடம் நோக்கி அமைதி...
அரசியல் கைதிகளின் விடுதலையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கணநாதன் உஷாந்தனால் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தனது பிரேரணை தொடர்பாக...
இலங்கை (Srilanka) உள்நாட்டு போரின் போது தங்களின் உறவுகள் காணாமல் போவது தற்செயலாக இடம்பெற்றது இல்லை என்பதை செம்மணி மனிதபுதைகுழி நிரூபித்துள்ளது என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியர்...
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள ப்ரெஷியா நகரத்தில் ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் ஃப்ரீசியா RG சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில், மிலனைச் சேர்ந்த 75...
தென் கொரியாவின், பல்வேறு இடங்களில் கடந்த ஜூலை 16 முதல் ஜூலை 20 ஆம் திகதி வரை தொடர்ந்து அடைமழை பெய்தது. இதனால், அந்நாட்டின் முக்கிய மாகாணங்களில் வெள்ளம் மற்றும்...