கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் எட்டு பேரைக் கொன்று டஜன் கணக்கானவர்களைக் காயப்படுத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 வயது இளைஞர் ஒருவர் சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். ஜெஸ்ஸி வான் ரூட்ஸீலார்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் கிறிஸ் ஹாரிசன். இவருடைய மகள் லூசி ஹாரிசன் (வயது 23). தன்னுடைய காதலர் சாம் லிட்லருடன் தந்தையை சந்திக்க இங்கிலாந்தில் இருந்து...
அதிகரித்து வரும் ரஷ்ய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நோர்வேயில் துருப்புக்களை அதிகரிக்கவும், நேட்டோ ஆர்க்டிக் பணியில் முக்கிய பங்கு வகிக்க இருப்பதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் நோர்வேயில்...
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓமனில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்தார். இந்நிலையில் பேச்சுவார்த்தைகள்...
தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் ஹாட் யாய் மாவட்டத்தில் இயங்கி வந்த பள்ளியில் 18 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை, துப்பாக்கியுடன்...
மடகாஸ்கரில் கெசானி புயலால் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டோமாசினாவில் நேற்றிரவு புயல் கரையை கடக்கும்போது பெய்த கனமழை, காற்றால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 20 பேர்...
பிரித்தானியாவில் யுவதியை பாலியல் சீண்டல் செய்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதாம்டன் பகுதியில், 19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள் வழங்கி அவரை சீண்டல்...
சீனாவின் வடக்கு மாகாணமான ஷாங்க்சியின் ஷூசோவில் உள்ள நிறுவனமொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் ஏற்பட்ட...
அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த வாரம் 2 பேர் கொடிய பாதிப்புகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன பாதிப்பு என கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. புறநகர்...
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனின் ப்ரெண்ட் பகுதியில் கிங்ஸ்பரி உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று மதியம் 12:40 மணியளவில் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுவன் ஒருவன், அதே...