ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இடையறாத கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பெய்த மழையுடன் கூடிய பலத்த காற்று, அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வை கடுமையாக பாதித்துள்ளது....
இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை...
நேபாளத்தின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி அந்நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமர் இவராவார். இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி....
வடமேற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருவேறு படகு விபத்துகளில் சுமார் 193 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளதாக அந்த...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நெருக்கமானவரும், அவரது தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க்கை பல்கலையில் சுட்டுக் கொன்ற டெய்லர் ராபின்சன் (22) என்ற வாலிபரை எப்பிஐ போலீசார் கைது...
யெமனின் தலைநகர் சனா மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் மேற்கொண்ட வான்வழித்தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டாரின் தலைநகர் தோஹா மீது தாக்குதல்...
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதையடுத்து, அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. மேலும், நாடு ராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு...
ஜெருசலேம்:மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல், 2023 அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா மீது போரை துவக்கியது. மேலும், ஹமாஸ் அமைப்புக்கு உதவிய பயங்கரவாத அமைப்புகள் செயல்படும் லெபனான், சிரியா, ஏமன்...
பிரான்ஸின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகுர்னுவை ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் நியமித்தார். பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக மேக்ரோன் பதவி வகிக்கிறார். இவர் கடந்த 2024 ஜூன் மாதம் பாராளுமன்றைக்...
நேபாள நாட்டில் ஆளுங்கட்சியினரின் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் இரண்டு நாள்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. அப்போது அந்நாட்டு நாடாளுமன்றம், சுப்ரீம்கோர்ட்டு,...