சோமாலியாவில் நிலவும் கடுமையான வறட்சி, தொடர் உள்நாட்டுப் போர் மற்றும் சர்வதேச நிதியுதவி குறைப்பு ஆகியவற்றால் சுமார் 6.5 மில்லியன் மக்கள் (நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு...
பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாகிஸ்தானில் உள்ள விமான நிலையங்கள், மசூதிகள், ராணுவ தளங்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தலிபானின்...
உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் உக்ரைன் தூதர்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பேச்சுவார்த்தை நடத்த...
கடந்த ஆண்டில், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர முயன்றவா்களில் 7,667 போ் உயிரிழந்ததோடு, பலா் மாயமாகியுள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச புலம்பெயா் அமைப்பு (ஐஓஎம்) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில், உலகம்...
பிரித்தானியாவில் ஆண்ட்ரூவின் கைது நடவடிக்கையை அடுத்து, எப்ஸ்டீன் விவகாரத்தில் ஆண்ட்ரூவை விசாரிக்க FBI மீது அழுத்தம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ குறித்து தற்போது FBI விசாரணை...
இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் (Stortinget) விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த...
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா...
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை இலக்கு வைத்து அந்நாட்டின் இராணுவம், பொலிஸ் அடங்கிய பாதுகாப்புப் படையினர் நடத்திய பாரிய துப்பாக்கிச் கூடு தாக்குதலில் 34 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக நேற்று புதன்கிழமை...
எப்ஸ்டீன் கோப்புகளில் சர்ச்சையில் சிக்கிய உலகப் பொருளாதார மன்றத் தலைவர் போர்கே பிரென்ட் பதவி விலகினார். எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையில், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக உலகப்...
ஆர்ஜன்ரீனாவிலிருந்து இலங்கை வரை காணாமல் போன தங்கள் பிள்ளைகளுக்கு நீதி கேட்க தாய்மார்கள் ஒன்றாக அணிவகுத்துள்ளனர் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித...