பலஸ்தீனத்தை (Palestine) சிதைக்கும்படியான இரகசிய நடவடிக்கைகளை இஸ்ரேல் (Israel) எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகின் பெரும்பான்மையான நாடுகள் இஸ்ரேல், பலஸ்தீனப் பிரச்னைக்கு இரண்டு தேசத் தீர்வை...
இலங்கையின் நான்கு முக்கிய இராணுவ பிரமுகர்கள் மீது பிரித்தானியா சமீபத்தில் விதித்த தடைகள் இலங்கைக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல மேற்கத்திய சக்திகளுக்கும் இடையிலான இராஜதந்திர பதட்டங்களைத்...
ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதியை அடைவதில் இலங்கையின் ஆதரவை தமது நாடு எதிர்பார்க்கிறது என அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்த...
சூடானில் தலைநகரை ராணுவம் கைப்பற்றியது. சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்....
ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிரியா நாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு மையங்கள், நிலைகள், ஆயுத கிடங்குகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது....
தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் பலியாகினர்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 27,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் தெற்கு...
காசா நகரின் பல பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல்...
கனடா பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தின் பதவிக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நிறைவடைகின்ற...
காசா மீதான இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்கள் நேற்றும் நீடித்ததோடு சிறுவர்கள் உட்பட பலரும் கொல்லப்பட்டு அங்குள்ள மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் காசாவில்...
வாஷிங்டன்: வெனிசுலாவிடம் இருந்து பெட்ரோல் வாங்கும் நாடுகளுக்கு, கூடுதலாக, 25 சதவீத வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்...