மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் பல மாதங்களாக சண்டை...
ரஷ்யாவின் (Russia) ரோஸ்டோவ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 4 நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது. நோவோஷாக்தின்ஸ்க் நகரில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் உக்ரைனால் ட்ரோன்...
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக...
சீனாவின் சுற்றுலா நகரமான சான்யாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள சான்யா நகரின் தென்கிழக்கே சுமார் 200 கிமீ (124...
ரஷ்யாவின் (Russia) அணுமின் நிலையம் மீது உக்ரைன் (Ukraine)ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு...
ஏமன் தலைநகர் சைனாவில் இஸ்ரேல் நேற்று (24.08.2025) விமான தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் தாக்குதல் ஏமன் ஜனாதிபதி வளாகம் அருகிலும் ஏவுகணை தளங்களிலும் நடைபெற்றதாக...
ஜெர்மனியில் நடந்த சாலை விபத்தொன்றில் நான்கு பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து, ஜேர்மனியின் ஹெஸ்ஸி(Hesse) மாகாணத்தில் உள்ள காசல்(Kassel) பகுதியில் இடம்பெற்றுள்ளது. சாலையில் இருந்து கார் விலகி...
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்த நைஜீரிய ஜனாதிபதி போலா தினுபு தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும்,...
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்( Pete Hegseth) பென்டகன் உளவுத்துறைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி குரூஸை(Lt Gen Jeffrey Kruse) பதவியில் இருந்து நீக்கியுள்ளார். அவருடன் சேர்த்து...
ரஷ்யா தொடர்ந்துள்ள போரால், ‘ட்ரோன்’ உள்ளிட்ட புதுமையான ஆயுதங்களுக்கு எழுந்துள்ள தேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உக்ரைனில் உள்ள தொழில்நுட்ப ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் பலவும் ஆயுதத்...