ஈரான் ஒருபோதும அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என ஜி7 மாநாடு நிறைவு விழாவில் கனடா பிரதமர் மார்க் கார்னி பேசுகையில் தெரிவித்தனர். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ்,...
உலகின் மிக சக்திவாய்ந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் 51 ஆவது வருடாந்திர G7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் நேற்று (16) ஆரம்பமானது. மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் கனடாவை வந்தடைந்துள்ளனர்....
இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று ஹெர்ஸ்லியா பகுதியில் உள்ள மொசாட் அமைப்பின் தலைமையகத்தைத் தாக்கியுள்ளதாக ஈரானிய ஊடகங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது....
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரான் வான்வெளி உள்ளதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்த...
ஈரான் தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. ஈரான்- இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை...
தெற்கு காசாவில் உதவியை பெறுவதற்கு காத்திருந்த பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று (17) நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உதவி விநியோகத்...
தங்களுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி, ஈரானுக்கு எதிராக கடந்த 13-ந் தேதி இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. ஈரான் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ நிலைகளை...
ஈரானுக்கு எதிராக வெற்றிப்பாதையில் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். தங்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி ஈரான் மீது கடந்த 13-ந்தேதி திடீரென இஸ்ரேல் தாக்குதல்...
சீனாவின் மீண்டும் COVID-19 தொற்றுநோய் அதிகரித்து வருவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. “Gong Gene World” தளத்தில் உள்ள “Third Eye” என்ற சேனல்,...
காசா உதவி மையத்தின் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர்கள் 38 பேர் கொல்லப்பட்டனர். மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில்...