ஒஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் சனிக்கிழமை ஏற்பட்ட அடுத்தடுத்த பனிச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக...
தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி...
ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாகத் தொடங்கிய போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது. இதில் காவல்துறைக்கும் போராடகர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில்...
பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் பிரபல வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தில் உள்ள கடையில் ஏற்பட்ட மின்கசிவு...
இந்தோனேசியாவின் சுலவேசி (Sulawesi) தீவில் 11 பேருடன் மாயமான சிறிய ரக விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஜாவா தீவின் யோக்யகர்த்தாவிலிருந்து (Yogyakarta) தெற்கு சுலவேசியின் தலைநகரான மக்காஸர் (Makassar)...
ஈரானிய அதிகாரிகளினால் கனேடியப் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகக் கனடா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தச் சம்பவமானது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கனேடிய வெளிவிவகார...
சீனா-கனடா வர்த்தக உறவில் புதிய திருப்பமாக வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பீஜிங்கில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே நடைபெற்ற முக்கிய சந்திப்பில்,...
கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்...
ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்பகுதி நாடுகளில் கடந்த மாதம் இறுதியில் இருந்து பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்ஆப்பிரிக்கா, மொசாம்பிக், ஜிம்பாப்வே போன்ற நாடுகள்...
ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற பேச்சு நிலவி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பலமுறை இது குறித்துப்...