மெக்சிகோவில் (Mexico) ஆயிரக்கணக்காக மக்கள் ஒன்று திரண்டு பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலர் திடீரென்று காணாமல் போன சம்பவங்களை முன்னிலைப்படுத்தி, அவர்களைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி...
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த...
அமெரிக்கா – ரஷ்யா இடையேயான உறவு மேம்படுவதை தடுக்க, உக்ரைனை தியாகம் செய்வதற்கு ஐரோப்பிய நாடுகள் தயாராகிவிட்டன,” என்று முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஸ்காட் ரிட்டர்...
தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நமீபியா. இந்நாட்டின் ஹர்டெப் மாகாணம் மெரிண்டெல் நகரில் நேற்று முன் தினம் மாலை சிறைத்துறை பஸ்சில் போலீசார், கைதிகள் உள்பட 13 பேர்...
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை...
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் அதிகளவு குடியேறியதைக் கண்டித்து ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியா முழுவதும் நடந்த இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்....
ஜெனீவாவில் செப்டெம்பர் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் இலங்கை...
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த முறைப்பாடுகளானது, பொதுச் சொத்துக்களை தவறாகப்...
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாக காணப்படும் இரண்டு எலும்பு கூட்டு தொகுதிகள் இன்றைய தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள்...
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரித்து சர்வதேச நீதிப் பொறிமுறையே வேண்டும் என ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த மகஜர்...