ஜப்பானின் முக்கிய மேற்கு தீவான கியூஷுவில் உள்ள ஒரு எரிமலை இன்று பல முறை வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எரிமவை வெடிப்பால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் சுமார்...
கொங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆபிரிக்க நாடான காங்கோவில், செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு...
இலங்கை உட்பட உலகெங்கிலும் இருந்து சபரிமலைக்கு செல்லும் இலட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு கேரள மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அங்கு பரவி வரும் அமீபா மூளைக்காய்ச்சலை கவனத்திற்...
மத்திய தரைக்கடலை அண்மித்தபடி அமைந்துள்ள பலஸ்தீனின் ஒரு பகுதி தான் காசாவாகும். 365 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட இப்பகுதியில் 23 இலட்சம் மக்கள் உள்ளனர்....
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் கொலை செய்யப்பட்ட மேயர் கார்லோஸ் மான்சோவிற்கு நியாயம் கேட்டும், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் அட்ட காசத்தை கட்டுப்படுத்த தவறிய அதிபர் பதவி விலகக்கோரியும் அந்நாட்டு...
ஐ.நா அமைதிப் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக UNIFIL அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. லெபனானின் தெற்கு பகுதியில் செயல்பட்டு வந்த ஐ.நா அமைதிப் படையினர் மீது இஸ்ரேல்...
வடக்கில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராடி தமது உயிரை நீத்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் உறவுகளை நினைவுகூரும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது....
பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராய ஐந்து பேர் கொண்ட குற்றப் புலனாய்வுத்துறையினர், இங்கிலாந்துக்குச் சென்றுள்ளனர். இந்த செய்தியை...
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய 2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிக்கும் வகையில் சிரமதான பணிகள் இன்று(16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது மாவீரர்களுக்கு...
வடக்குக்கான முதலமைச்சராக வேறு கட்சியின் ஊடாக நீதிபதி இளஞ்செழியன் களமிறக்கப்படுவராக இருந்தால் அவருக்கும் தமிழரசுக் கட்சிக்கும் போட்டி ஏற்படும் என மூத்த ஊடகவியலாளர் பிரேம் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் மேலும்...