போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு ஹமாசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியது. இந்த வான் வழி தாக்குதலில் ஒரே நாளில், 57...
மியான்மரில் நிலநடுக்கத்திற்கு 3,564 பேர் பலியாகி உள்ளனர் என ராணுவ ஆட்சியின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜா மின் துன் உறுதி செய்துள்ளார். மியான்மர் நாட்டில் கடந்த...
கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவு காரணமாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்து ஹேக்கில் உள்ள தடுப்பு மையத்தில் ஒப்படைக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி)...
அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்நாட்டு வருவாய் சேவை துறையின்...
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுடன் உடன்பட மறுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) உக்ரைன் மீது மிக மோசமானத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனின்...
டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் அமெரிக்காவிலும் அதிருப்தி கிளம்பியுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டிரம்பின் நடவடிக்கைக்கு உள்நாட்டிலும் எதிர்ப்புகள்...
காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய...
ஈழத்தில் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆனையிறவு ஈழத் தமிழர்களின் நிமிர்வின் இடமாகவும் விடுதலைப் புலிகளின் வீரத்தின் அடையாளமாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் 2009 இற்குப் பிந்தைய காலத்தில் ஆனையிறவின்...
உக்ரைன் கண்ணிவெடிகளை அகற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதைந்துள்ள ஆட்கொல்லி கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடி பொருட்களை அகற்றும் பணியில்...
அதிபர் டிரம்ப் கடந்த 2-ம் தேதி பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார் இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச்...