எத்தியோப்பியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் காமோ பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் அங்குள்ள காச்சோ பாபா,...
வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டான் மீதான ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து, ஈரான் உடனடியாக விரோதப் போக்கை நிறுத்த வேண்டும் என்று கோரி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைப்பு ஒரு வரைவுத்...
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என்ற சமிக்ஞையை ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் பாதுகாப்பு தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக சர்வதேச நிறுவனங்களின் இரு அறிக்கைகளை மேற்கோள்காட்டி சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர் அசங்க அபேகுணசேக்கர தெரிவித்துள்ளார். இவர்...
தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டு வரும் அசுர வளர்ச்சியைத் தொடர்ந்து, அலுவலகப் படிநிலைகளில் (Office Hierarchy) மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பல நிறுவனங்கள் இப்போது...
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்....
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் இரண்டாவது வாரமாக தொடரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் சைப்ரஸ் நாட்டிற்கு விஜயம் செய்ய உள்ளார். சமீபத்தில் சைப்ரஸ்...
தெஹ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குறைந்தது ஐந்து எரிசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்களைத் தாக்கப் போவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. தெஹ்ரான் முழுவதும்...
பஹ்ரைனில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரானிய ட்ரோன் தாக்கியுள்ளது, இது ஈரானுக்கும் அதன் வளைகுடா அண்டை நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களை அதிகரித்துள்ளது. தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்ததாகவும், அந்த...
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு பின் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் எவரையும், தாம் தொடர்ச்சியாக இலக்கு வைப்போம் என இஸ்ரேல் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை (08)...