இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகளும், சொத்து இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் புலம்பெயர் இலங்கையர்களிடம் அரசாங்கம் உதவி கோரியுள்ளது. அதற்கமைய...
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நீர்கொழும்பில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தெபா எல மற்றும் சிறு ஓடைகள் பெருக்கெடுத்ததன் காரணமாக பெரியமுல்லை, கோமஸ்வத்த, றப்பர்வத்த, செல்லகந்த,...
தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் மிகவும் வேகமாக உயர்வடைந்து வருவதால், இலங்கை நாடாளுமன்ற வளாகமும் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாடாளுமன்ற வளாகம் நிரம்புவதற்கு தற்போது சுமார்...
வெள்ளத்தின் வேகம் காரணமாக, மாத்தளை மொரகஹகந்த லக்கல பாலமும் இடிந்து விழுந்துள்ளது. மேலும், முச்சக்கர வண்டிகள், பேருந்துகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில்...
நாவலப்பிட்டி கம்பளை பிரதான வீதியில் உலப்பனை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவால், அங்கு இருந்த மரப்பலகை கடை, சில வீடுகள் மற்றும் ரயில் பாதை ஆகியன மண்சரிவால் சரிந்து...
ஆட்டோபென் பயன்படுத்தி கையெழுத்திட்ட பைடனின் உத்தரவுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக, அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் இருந்த போது, ஆட்டோபென்-ஐ பயன்படுத்தி தனது...
சீனாவில் சோதனை ரயில் மோதியதில் தண்டவாளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 11 ஊழியர்கள் பரிதாபமாக பலியாகினர். நம் அண்டை நாடான சீனாவின், யுனான் மாகாணத்தின் குன்மிங் நகரில் உள்ள...
சிரியாவில் அதிபர் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்தது. இதையடுத்து அந்நாட்டின் அதிபராக அகமது அல் ஷரா பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே, சிரியா மீது இஸ்ரேல் அவ்வப்போது...
தாய்லாந்து நாட்டில் பெய்து வரும் கனமழையால் தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் 12 தெற்கு மாகாணங்களை சேர்ந்த 36 லட்சம் பேர் தொடர் கனமழையால் கடுமையாக...
அமெரிக்காவுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து இடம்பெயர்வை முழுமையாக தனது நிர்வாகம் நிறுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். குறித்த விடயத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள ஒரு...