தென்னாப்பிரிக்காவின் டர்பன் மாகாண நெடுஞ்சாலையில் ஒரு மினிவேன் சென்று கொண்டிருந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 30 பேர் பயணித்தனர். குவாசுலு-நடால் என்ற இடத்துக்கு அருகே கட்டுப்பாட்டை...
கம்யூனிச நாடான கியூபாவுக்கு மசகு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது கடும் வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (ஜன 29) மிரட்டல் விடுத்துள்ளார். இதன்...
மியான்மரின் வடக்குப் பகுதியில் பாரிய இணைய மோசடிகள், ஆள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ‘மிங்’ (Ming) குடும்பத்தைச் சேர்ந்த 11 முக்கிய உறுப்பினர்களுக்கு சீனா...
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கியது. 4 ஆண்டுகளை நெருங்கியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளின்...
தற்போது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் உள் நுழைக்கப்பட்டுள்ளார்கள் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கு விண்ணப்பப் படிவம் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வங்கி கணக்கை ஆரம்பிக்கும் போது...
கனடாவில், மே மாதம் முதல் அகதிகளுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் மருத்துவக் கட்டணம் தொடர்பில் ஒரு புதிய விதி அறிமுகமாக உள்ளது. மே மாதம் முதல், கனடாவில் வாழும் அகதிகளும் புகலிடக்கோரிக்கையாளர்களும் மருத்துவக்...
உக்ரேனின் வடகிழக்கு கார்கிவ் (Kharkiv) பிராந்தியத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரயில் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். கார்கிவ்...
கொலம்பியாவில் சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 15 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அரச விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. விமான நிறுவனம் வெளியிட்ட பயணிகள் பட்டியலின்படி, குறித்த விமானம்...
ஈரான் அரசு அணுசக்தி விவகாரத்தில் புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், மிகக் கடுமையான ராணுவத் தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக டிரம்ப்...