ரஷ்யாவின் கடற்கரைக்கு அருகே ஏற்பட்ட 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பெரும்பாலான கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா...
பசியால் தவிக்கும் காஸாவிற்கு 40 டன் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை விமானம் மூலம் அனுப்புகிறது பிரான்ஸ். பிரான்ஸ், இஸ்ரேலின் தடைப்பட்ட காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவியாக 40 டன்...
ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளது. ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த...
இஸ்ரேல் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பாலஸ்தீன அரசை இங்கிலாந்து அங்கீகரிக்கும் என்று கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். காசாவில் நிலவும் பயங்கரமான...
போரை நிறுத்துமாறு, அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், உக்ரைன் சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். உக்ரைன்...
செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச மேற்பார்வை மற்றும் நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. நேற்று (28.07.2025) வரை...
ஈழத்தமிழரை அங்கீகரிப்பதை தடுத்து நிறுத்திய நாடு இந்தியா தான் என பிரித்தானியாவை சேர்ந்த இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ்...
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதல் ஒன்ராறியோவில் வாடகைக்கு குடியிருப்போருக்கு ஆதரவாக புதிய விதி நடைமுறைக்கு வரவுள்ளது. வாடகையை உயர்த்துவதற்காக வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருப்போரை புனரமைப்பு என்ற பெயரில் வெளியேற்றுவது...
கனடாவில் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஃபெடரல் அரசின் நிதி உதவி இந்த ஆண்டு ஓகஸ்ட் 30ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு...
நியூயோர்க் நகரின் மிட்-டவுன் மன்ஹாட்டனில் உள்ள 345 பார்க் அவென்யூவில் இன்று (28) மாலை 6:30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி...