நம் அண்டை நாடான சீனா, அணு ஆயுதங்களை குவித்து வருகிறது. சீன ராணுவம் சமீபத்தில் ‘டி.எப்., – 5பி’ எனும் சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும்...
உக்ரைனின் டிரோன் தாக்குதலுக்கு ரஷியா தக்க பதிலடி கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கிறது....
ஜேர்மன் இராணுவத்திற்கு 60,000 புதிய படைவீரர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயத்தை அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. நாட்டின் பாதுகாப்பு...
அமெரிக்காவில் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்புக்கு, பிரபல தொழிலதிபரும், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி தொழில்நுட்ப நிறுவனருமான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்தார்;...
ரஷ்யாவின் பிரையன்ஸ்க் ஒப்லாஸ்டில் அமைந்துள்ள கிளிண்ட்ஸி நகருக்கு அருகில் உள்ள ஒரு ரஷ்ய ஏவுகணைப் பிரிவு மீது இன்று(05)உக்ரைனிய பாதுகாப்புப் படைகள் துல்லியமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
செம்மணி மனித புதைகுழியின் நீதி கோரிய போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது ஆதரவுகளை வழங்குவதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்று (04) இடம்பெற்ற...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தலையீடு மற்றும் கண்காணிப்பினை வலியுறுத்தி நாளை(05) காலை 10 மணியளவில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட உள்ள...
யாழ். (Jaffna) செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று...
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று பரவி வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுரத்தில் 6 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவர்...
ஈரான், ஆப்கானிஸ்தான், மியன்மார் உட்பட 12 நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இந்த பிரகடனம் 12 நாடுகளைச்...