ஈரான் மீதான தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவும் இஸ்ரேலும் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளன என்று சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிஃபிஸ்டர் கூறினார். வெளிநாட்டு ஊடகங்களின்படி, அவர் ஊடகங்களுக்கு இந்தக் கருத்துக்களைத்...
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் 180-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்....
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தமக்கு விருப்பமில்லை என்றும், ஈரானின் இராணுவம் மற்றும் தலைமைத்துவம் முழுமையாக முடக்கப்படும் வரை போர் ஓயாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும்...
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் தூதரகக் கட்டடத்திற்குச் சிறு சேதங்கள்...
ஈரான் கப்பலைத் தடுப்பதன் மூலம் இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகின்றதா என்ற அச்சம் வலுவடைந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்....
ஈரானில் அண்மையில் பள்ளியொன்றில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் சுமார் 165 சிறுமிகள் பலியான சம்பவத்துக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கமளித்தார். ஈரான் மீது...
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் 8-வது நாளாக நீடிக்கிறது. இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்...
மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் அமெரிக்க ராணுவ தளங்கள்,போர்க்கப்பல்கள், மற்றும் விமானங்களை தாக்க ஈரானுக்கு உளவுத்துறை தகவல்களை ரஷியா வழங்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. போர்...
அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் 8-வது நாளாக நீடித்து வரும் நிலையில், தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் தலைநகர் தெக்ரான் முழுவதும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது....