தென்னமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. வன்முறைகளும் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளதன் விளைவாக ஜனாதிபதி டினா போலுவார்டே தலைமையிலான அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அவசர...
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், இருநாடுகளில் சிறைபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 3...
இத்தாலியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு...
முன்னாள் அதிபர் மிகைல் சாகாஷ்விலி (வயது 57). இவர் மீது அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பான ஒரு வழக்கில் 2018-ம் ஆண்டு அவருக்கு...
ஹோண்டுராஸ் கடற்கரையில் ஒரு சிறிய வணிக விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பிரபல கரிஃபுனா இசைக்கலைஞர் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த திங்கள் கிழமை...
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஒன்பது மாதங்களாக ஆய்வு மேற்கொண்டிருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில் மோர் உள்ளிட்ட நால்வர் பயணித்த விண்கலம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. 17 மணி நேர...
உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களுக்கு மேலாக...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) புதிய வரிக் கொள்கை இலங்கையில் சில ஏற்றுமதி பொருட்களில் தாக்கத்தை செலுத்தும் என பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த(Anil Jayantha)...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டு இந்த மாதத்திற்குள் இறுதித் தீர்வு எட்டப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன(Chrishantha Abeysena) தெரிவித்துள்ளார். அத்துடன், ஒரு...
“பட்டலந்தை சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்துள்ளது எனவே இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாம்கள் தமிழர்கள் படுகொலை மற்றும் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளது. தமிழ் மக்கள் என்பற்காக...