இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பரவி வரும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ‘நிபா’ (Nipah) வைரஸ் பாதிப்பு காரணமாக, அண்டை நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் விமான நிலையக் கண்காணிப்புப் பணிகள்...
அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி அங்கு பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. அட்லாண்டிக் பெருங்கடல் அருகே பனிப்புயல் ஒன்று உருவானது. மேற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில்...
பாகிஸ்தானின் லாகூரிலுள்ள ஹோட்டலொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் கொல்லப்பட்டதோடு ஏழு பேர் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்தோடு 275பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பொறுப்பேற்றார். அதன்பிறகு குடியேற்ற கொள்கையில் திருத்தம், மானியம் ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது பேச்சை...
இலங்கைக்கான கனடிய தூதுவர் இசபெல்லா மார்டீன் யாழ்ப்பாணத்திற்கு இன்று(26) விஜயம் செய்துள்ளார் வலிகாமம் மேற்கு பகுதியில் டித்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் செயற்திட்டம்...
கனடிய மக்களின் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க உதவும் புதிய நடவடிக்கை தொடர்பில் பிரதமா் மார்க் கார்னி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக பொருட்கள் சேவைகள் வரி கொடுப்பனவு...
கனடா பிரதமர் மார்க் கார்னி, வரும் மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியாவிற்கு வரவுள்ளார். இந்த பயணம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான கட்டமாக இருக்கும் என கனடாவுக்கான...
புலம்பெயர் பணியாளர் ஒருவர் பொலிஸ் கஸ்டடியில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். Mauritania நாட்டவரான El Hacen Diarra, (35) என்பவரை...
அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள மெய்னே மாகாணத்தில் நிலவும் கடும் பனிப்புயலுக்கு இடையே, தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கி...
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சமீப காலமாக பயங்கரவாத குழுக்கள், பொது மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தநிலையில் கிழக்கு காங்கோவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன்...