பிரபல முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) நிறுவனத்தின் உயர்மட்ட சட்டத்தரணியான கேத்தி ரூம்லர் (Kathy Ruemmler), பாலியல் குற்றவாளியான மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் வெளிச்சத்திற்கு...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடியானது ஒரு சித்திரவதை முகாமாகவே காணப்படுகின்றது என்றும், மனித குலத்துக்கு எதிரான வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை அரசு தயாரித்துள்ளது என்றும்...
கியூபாவில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விமான சேவை சிக்கல்களை முன்னிட்டு, கனடா அரசு அந்நாட்டிற்கு செல்லும் பயணிகள் குறித்து அவசர எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கனடாவின் வெளிவிவகார அமைச்சர்...
கனடா பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 8 பேரின் அடையாளம் வெளியிடபட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் Tumbler Ridge பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 8...
துருக்கியின் மந்திரி சபையில் மறுசீரமைப்பை அதிபர் எர்டோகன் மேற்கொண்டார். இதில் அரசாங்க தலைமை வக்கீல் அகின் குர்லெக்கை புதிய நீதி மந்திரியாக நியமித்தார். இதற்கு முக்கிய எதிர்க்கட்சியான குடியரசு...
2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே தெற்கு அரைக்கோள நாடுகள் கடுமையான வெப்பம் மற்றும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. அவை நெருப்பு வளையத்தில் சிக்கியுள்ளன. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில்...
அமெரிக்காவின் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த நோர்வே நாட்டின் முன்னாள் பிரதமர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்ட் மீது “கடுமையான ஊழல்” குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாக்லாண்ட் ஐரோப்பிய...
கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக்...
சூடானில் உள்ள நைல் நதியில் நேற்று பயணிகள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நைல் நதி மாகாணத்தின் வடக்கு...
யாழ்ப்பாணம் (Jaffna) – அல்லைப்பிட்டிப் பகுதியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன்...