இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) காசாவின் ரஃபாவில் “மனிதாபிமான நகரம்” (humanitarian city) என்று அழைக்கப்படும் முகாமை அமைக்க திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த...
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் தனிபார் தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால்...
காசா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காசா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கியுள்ளன. இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர்...
அமெரிக்கா,இலங்கையின் மீது விதித்துள்ள 30வீத வரியால் ஏற்படும் பிரதிகூலங்கள் குறித்து, இலங்கையின் அரச அதிகாரிகள், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தவுள்ளனர். அமெரிக்க வரியினால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்ய...
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி விவகார வழக்கு விசாரணை தொடர்பில் சட்டமா அதிபர், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், மற்றும் களுவாஞ்சிக்குடி காவல்துறையினருக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் அழைப்பானை விடுத்துள்ளது. முறைப்பாட்டாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக...
அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் அகடமி (PNAS) வெளியிட்டுள்ள ஆய்வு, அமெரிக்கா மற்றும் கனடாவில் ஏற்பட உள்ள பேரழிவு தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் இருந்து...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) மற்றும் அதன் மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இது முறையாகவும் முழுமையாகவும் சர்வதேச...
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீண்டும் தாக்கப்படலாம் என ஈரானின் (Iran) உயர் தலைவர் புதிதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அப்படியான ஒரு முடிவுக்கு ஈரான் எட்டும்...
கரீபியன் தீவு கூட்டத்தொடரில் அமைந்துள்ள நாடு டொமினிக்கன் குடியரசு. இந்நாடு மற்றும் அண்டை நாடான ஹைதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பொருளாதாரம், வாழ்வாதாரத்தை தேடி அகதிகளாக அமெரிக்காவிற்கு ஆபத்தான கடற்பயணம்...
உக்ரைன் மீது நேற்று ஒரே நாளில், 620 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக...