அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 3 இளம்பெண்கள் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 19-ந்தேதி விருந்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரெண்டா...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாக கொள்கைகளினால், அந்நாட்டு அரசு ஊழியர்கள், 3 லட்சம் பேர் இந்தாண்டு இறுதிக்குள் ராஜினாமா செய்ய உள்ளனர். இதன் முதற்கட்டமாக இன்று ஒரு...
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) வெளிநாட்டு இராணுவத் தளங்கள் அமைப்பதற்கு ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நான்கு நாடுகள் கூட்டாக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்...
தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளரான மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். மதியழகன் உள்ளிட்ட ஐவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனிப்படை பொலிஸாரால்...
நைஜீரியாவில் (Nigeria) ஆயுதக் கும்பலால் 12 வனத் துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செ்யதி வெளியிட்டுள்ளன. நைஜீரியாவின் வடமத்திய குவாரா மாகாணத்தில் உள்ள ஓகே-ஓடே பகுதியில் இந்த...
வியட்நாமில் புவலாய் புயல் தாக்கம் கடுமையாக இருக்கும் என நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், வியட்நாமின் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு...
காசா நகரில் குடியிருப்பு பகுதிகளை நோக்கி இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி வரும் நிலையில் உதவிக்கான அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த நகரின் மருத்துவ...
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் கிராண்ட் பிளாங்க் டவுன்ஷிப்பில் உள்ள இயேசு கிறிஸ்துவின் இறுதி நாள் திருச்சபை (LDS) ஆலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர்...
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் (28) யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. இந்த...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையைத் தடுக்க பல முக்கியமான ஆதாரங்களை மறைத்ததாகக் கண்டறியப்பட்ட ஒரு பாதுகாப்பு பிரிவு தலைவர் மீது விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....