இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பொது மக்கள், முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் அனுமதியுடன் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்...
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையைக் கண்டறிவதற்கு இது முக்கியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். செம்மணி...
ரஷ்யாவின் மிக முக்கியமான இரண்டு எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் அண்மைய நடவடிக்கை தீவிரமானது என ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அந்த நகர்வு ரஷ்ய பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்...
அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்த முயன்றதாக, எட்டாவது கப்பலை அமெரிக்க ராணுவம் தகர்த்துள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, அமெரிக்க அதிபர்...
சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் வெளிநாடுகளுக்குச் செல்வதைக் கணிசமாகக் கட்டுப்படுத்த மத்திய ஆணையகம் திட்டமிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் நடைமுறைக்கு உட்பட்டவர்கள் அல்லது தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்கள், பொதுவாக இனி நாட்டை விட்டு...
போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா சம்மதிக்காததால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் இரு பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடையை அமல்படுத்தினார். கிழக்கு ஐரோப்பிய...
ஐ.நா.வினால் அமைக்கப்பட்ட முகாம்களின் வீடுகளில் இருந்து ஆப்கானியர்கள் வௌியேறியதைத் தொடர்ந்து 1200 குடியிருப்புக்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக கராச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நடவடிக்கை குறித்து மேற்கு பிரிவு சிரேஷ்ட...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான தர்மலிங்கம் சுரேஷிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு இன்று (22.10.2025) விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. செல்வராசா கஜேந்திரனுடன் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர்...
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அந்த 23000 போராளிகளின் உடலங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை.தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பு செய்திகளை ஊடறுத்தே ஒவ்வொரு இடத்திலும் இருந்த உடல்களின் எண்ணிக்கையை அறிந்து கொண்டோம்....
பலஸ்தீன மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்ளையும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களையும் புரிந்த இஸ்ரேலியக் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதுடன் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. வடக்கு...