போர்நிறுத்த காலகட்டத்தில், இரு நாடுகளும் அமைதியாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்து உள்ளார். ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த...
ஈரான் மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன....
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘எவின்’ சிறைச்சாலை மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் அந்த சிறையிலிருந்த பல கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக...
அமெரிக்கா தனது அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதற்கு பதிலடியாக, கட்டாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீது ஈரான் “சக்திவாய்ந்த மற்றும் அழிவுகரமான ஏவுகணைத் தாக்குதலை” நடத்தியுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை...
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் அமெரிக்கா தனது ராணுவ தளங்களை நிறுவியுள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை...
கொழும்புக்கு வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் 25ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கும் திருகோணமலைக்கும் நேரடியாக விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும்...
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி...
ஈரானின் (Iran) அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா திடீர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் ஈரானுக்கு பல நாடுகள் அணு ஆயுதங்களை கொடுக்க தயாராக இருக்கின்றன என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின்...
மேற்கு ஆசிய நாடான சிரியாவின் தலைநகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியான டுவைலாவில் மார் எலியாஸ் என்ற தேவாலயம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த தேவாலயத்தில் ஏராளமானவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு...
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள்...