இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவில் இரு குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அந்நாட்டு...
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்கா முன்னெடுத்துள்ள புதிய சமரச முயற்சி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா...
உக்ரைனுக்கு 235 மில்லியன் டொலர் உதவிகள் வழங்கப்படுவதாக கனடா அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர்...
அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களை பனி மூழ்கடித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் மூன்றாவது பனிப்புயல் உருவாக்கி உள்ளது. இது ‘பாம் சைக்ளோன்’ எனப்படும் அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி...
மனிதாபிமான உதவிகளுடன் மேலும் இரண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானங்கள் இலங்கை வருகை தந்துள்ளன. நாட்டில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐக்கிய அரபு...
சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அனர்த்த நிலை காரணமாக, 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த...
வரலாறு காணாத வகையில், மாவிலாறு அணை உடைப்பெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட அதிவேக வெள்ள நீரோட்டம், கிண்ணியா பிரதேசத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் நேரடி விளைவாக, குறிஞ்சாக்கேணி பாலம் (தற்காலிகப்பாலம்)...
வெள்ளத்தால் தத்தளிக்கும் இலங்கைக்கு பாகிஸ்தான் நிவாரண பொருட்களை அனுப்பிய நிலையில் அது காலாவதியானது என தெரியவந்துள்ளது. இதனை வைத்து பாகிஸ்தானை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். வங்கக்கடலில் உருவான...
உக்ரைனின் முக்கிய போக்குவரத்து நகரமான, டோனெட்ஸ்க் மாகாணத்தின் போக்ரோவ்ஸ்க்கை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2022, பிப்.,...
காசாவில் போர் நிறுத்தத்தை அடுத்து இஸ்ரேலியப் படை பின்வாங்கிய மஞ்சள் கோட்டுக்கு உட்பட்ட பகுதியில் கட்டடங்களை தொடர்ந்து தகர்த்து வரும் இஸ்ரேலிய படை மஞ்சள் கோட்டுக்கு அப்பால் வான்...