தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் சீனாவின் லியோயிங் மாகாணம் லியாயங் நகரில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் இன்று மதியம் 12.30 மணியளவில் 30க்கும்...
கனடாவில 3 நாட்கள் முன் மாயமான இந்திய மாணவி, கடற்கரையில்சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாபில் உள்ள தேராபாசி என்ற பகுதியைச் சேர்ந்த உள்ளூர் ஆம் ஆத்மி பிரமுகர் தவிந்தர்...
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபி சென்ட்ரல் தொகுதியில் பொதுத் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகு, என்.டி.பி (NDP) தலைவர் ஜக்மீத் சிங் தனது தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “தற்காலிக...
அமெரிக்காவுடனான (USA) பழைய உறவு முடிந்து விட்டதாக கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா (Canada) பெற்று மீண்டும் தேர்தலில் ...
2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனேடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (28)...
கனடாவில் (Canada) புதிய பிரதமரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் மைக்கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது லிபரல் கட்சி 144 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது 21 இடங்களில் முன்னனியில் உள்ளது கென்சவேர்ட்டிவ் கட்சி...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையாகியிருந்தார். முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க கைது...
புதிய அரசாங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை அலுவலகத்திற்குள் திட்டமிட்டு புகுத்தி, போராட்டத்தினை இல்லாமல் செய்யும் முயற்சியை புதிய அரசு முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...
கனடாவில் பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஆளும் லிபரல் கட்சியினர் முன்னிலை வகிக்கின்றனர். கனடாவில் 2025ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் இடம்பெற்ற நிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கைகளின்...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததை அடுத்து, உக்ரைனுக்கு எதிரான போரை மே 8 முதல் 10ம் தேதி வரை நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர்...