இஸ்ரேல் – காசா போரில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் கால் வைத்தால் கைது செய்யப்படுவார் என பல நாடுகளும் அறிவித்துள்ளமை இஸ்ரேலுக்கு பெரும் நெருக்கடியை...
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள்...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு டேங்கர் லாரியில் நேற்று பெட்ரோல் கொண்டு செல்லப்பட்டது. நைஜர் மாகாணத்தின் கட்சா...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பை ஒத்திவைத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ‘அவருடன் பேசுவதால் எந்த பயனும் இல்லை’ என்று விரக்தியுடன் கூறியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய...
உகாண்டாவில் இரண்டு பஸ்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உகாண்டா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் சாலைகள் பொதுவாக குறுகியதாகவே இருக்கிறது. இதனால்...
காசாவில் மேலும் இரு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் கையளித்திருக்கும் ஹமாஸ் அமைப்பு காசா போர் நிறுத்த உடன்படிக்கையின் விதிகளை கடைப்பிடிப்பதற்கு இஸ்ரேல் தவறி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. எகிப்துடனான காசாவின்...
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்நாட்டின் தலைநகர் பெல்கிரெட்டில் அந்நாட்டு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்நாட்டின் அதிபராக அலெக்சாண்டர் யுசிக் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, செர்பியாவில் அதிபருக்கு எதிராக போராட்டங்கள்...
கனேடிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிடம் விண்ணப்பதாரர்களுக்கான தனிப்பயன் செயலாக்க நேரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கனடாவின் புலம்பெயர்வு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC) தனது இணைய செயலாக்க கருவியை மேம்படுத்தியுள்ளது....
காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் அடங்குவர். எனவே போர்க்குற்றம் செய்ததாக நெதர்லாந்து சர்வதேச கோர்ட்டில் இஸ்ரேல்...
வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புலம்பெயர்வு விதிகளில் பாரிய மாற்றங்களை பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய அரசு 2025 குடிவரவு வெள்ளை ஆவணத்தின் கீழ், சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு...