சூடானின் உள்நாட்டு போர் பாதித்த கோர்டோபான் மாகாணத்தில் இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களால், 43 குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில்,...
மத்திய மெக்சிகோவில் அவசரமாகத் தரையிறங்க முயன்ற சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர் என்று மெக்சிகோ நாட்டின் சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அட்ரியன் ஹெர்னாண்டஸ் தெரிவித்தார். மெக்சிகோ...
டித்வா புயலால் ஏற்பட்ட பாரிய இழப்பை அடுத்து பாதிக்கப்பட்ட விவசாயத் துறையின் மீட்சிக்கு உதவி வழங்கத் தயாராக இருப்பதாக கனடா, இலங்கைக்கு உறுதியளித்துள்ளது. நிதியமைச்சில் நேற்றுமுன்தினம் நிதி மற்றும் திட்டமிடல்...
கனடாவில் நடந்த தாக்குதலில் பஞ்சாபைச் சேர்ந்த இரண்டு இந்திய வம்சாவளி இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்கிழக்கு எட்மண்டனில், பஞ்சாபைச் சேர்ந்த இரண்டு...
ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் கிறிஸ்துமஸ் சந்தையை குறிவைத்து வாகனத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் 5...
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸின் முன்னணி தலைவர் ஒருவரான ரயீத் சாத் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது....
ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய...
நேட்டோ கூட்டணியில் சேரும் நோக்கத்தை உக்ரைன் கைவிட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளமை சர்வதேசத்தின் கவனத்தைபெற்றுள்ளது. ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உறுதிமொழியாக அவர் இந்த தீர்மானத்தை...
அமெரிக்காவில் உள்ள பல்கலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில்: இருவர் பலியாகினர்; எட்டு பேர் படுகாயம்அடைந்தனர்.: அமெரிக்காவின் ரோடு ஐலேண்ட் மாகாணத்தில் பிராவிடென்ஸ் பகுதியில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பாரஸ் மற்றும்...
அண்மையில் ஏற்பட்ட பேரிடரின் போது பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. களனி கங்கையின் ராணியாக...