நேட்டோ பிரதேசத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கையை ஜெர்மனியின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். ஜெர்மனியின் கூட்டு நடவடிக்கை கட்டளைத் தலைவரான அலெக்ஸாண்டர் சோல்ஃப்ராங்க்,...
இந்தோனேசியாவில் பள்ளி வாசலில் குண்டுவெடித்ததில் 20 குழந்தைகள் உள்பட54 பேர் காயம் அடைந்தனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் கலபா கார்டிங் என்ற பகுதியில் பிரபல பள்ளி வாசல்...
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் எனப்படும்...
ஓய்வு பெற்ற முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக சிங்கள மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு ஒன்றின் போது,...
சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது கதைகளை கூறி புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக முன்னாள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு...
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள்...
கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் முதல் பட்ஜெட்டில், உலகத் தரமான ஆய்வாளர்களை ஈர்க்கும் நோக்கில் 1.7 பில்லியன் கனேடிய டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,000ற்கும் மேற்பட்ட உயர் திறமையுள்ள...
வியட்நாமில் நூறாண்டு பழமையான வரலாற்று ஸ்தலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த ஆண்டின் மிக கொடிய சூறாவளி புயல்களில் ஒன்றாக கல்மேகி பார்க்கப்படுகிறது. இதனால் கடலோர பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர்...
காலநிலை மாற்றத்தை மறுத்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை உலகத் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ‘COP30’ உச்சிமாநாடு பிரேசிலின் பெலெமில் ஆரம்பித்துள்ள நிலையில், அதில் கலந்துகொண்ட உலகத் தலைவர்கள் இந்த...
நீல்ஸ் ஹோஜெல் என்ற முன்னாள் ஆண் நர்ஸ் 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார். ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனையில்...