ரஷ்யாவில் பரவி வரும் மர்மமான வைரஸ் காரணமாக அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோவிட் தொற்றுக்கு பிறகு மக்களிடையே புதுவிதமான தொற்றுநோய்கள் குறித்த அச்சம்...
ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் யுஷு தீவில் இன்று மாலை 7.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 14 லட்சம்...
அமெரிக்க அதிபராக கடந்த ஜன., 20ல் பதவியேற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக,...
காசாவில் பெரிய அளவிலான நிலப்பரப்பை கைப்பற்ற போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கணிசமான அளவு நிலப்பரப்பை கைப்பற்றப்...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகரில் இஸ்ரேல் நேற்று (01) நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இது இஸ்ரேல்...
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த இறக்குமதி வரி குறித்து, உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து...
ஒரே நாள் காலையில் மட்டும் அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை...
காசாவில் புதிய தரைவழி தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவம் வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்திருப்பதோடு அதன் உக்கிர தாக்குதல்கள் நீடித்துவரும் நிலையில் மேலும் 42 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு...
மியன்மார் பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,700 ஐ தாண்டி இருக்கும் நிலையில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக முகாம்கள், உணவு மற்றும் நீர் அவசர தேவையாக இருப்பதாக உதவிக்...
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (UN) கூட்டத்தொடர் இலங்கை மற்றும் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை மிக முக்கியமான கூட்டத்தொடராக கருதப்படுகின்றது. அதன்படி, இலங்கை தொடர்பில் கடுமையான சில...