இந்த விபத்து காரணமாக பஸ் திடீரென தீப்பற்றி மளமளவென எரியத்தொடங்கியது. இதில் எதிர்பாராதவிதமாக பஸ்சில் பயணம் செய்த 17 குழந்தைகள் உள்பட 71 பேர் உடல் கருகி பரிதாபமாக...
பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓர்டோஸ், பாவோடா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த கனமழையால் ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன்படி...
ஆப்பிரிக்காவின் 2-வது பெரிய நாடு காங்கோ ஜனநாயக குடியரசு. இங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. உகாண்டாவை மையமாக கொண்டு செயல்படும் இந்த...
சுவீடனில் அமைந்துள்ள 113 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை வேறு இடம் ஒன்றிற்கு மாற்றுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 1950 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட கிருனா தேவாலாயம் 35...
அமைதிக்கு ஒத்துழைக்கவில்லை எனில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்வார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த...
எரிபொருள் ஏற்றிச்சென்ற ரஷ்யாவுக்குச் சொந்தமான சரக்கு தொடருந்து மீது உக்ரைன் இன்று ( 19) தாக்குதல் நடத்தியதில் குறித்த தொடருந்து கவிழ்ந்து தீப்படித்து எரிந்துள்ளது. தொடருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால்,...
ஜனவரி முதல் ஆயிரக்கணக்கான மாணவர் விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க (USA) சட்டத்தை மீறியதாலும் அதிக காலம் நாட்டில் தங்கி இருப்பதாலும் இந்த நடவடிக்கை...
தென்மேற்கு வர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவின் வடக்கு உட்டா நகரில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்...
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் கைபர் பக்துவா, சிந்து, பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், பல...
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்...