சவுதி அரேபியாவின் (Saudi Arabia) தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.இதில் 20 பேர்...
காசாவில் இஸ்ரேலின் கடும் தாக்குதல்கள் தொடரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 111 பேர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வருதற்கு...
சீனாவில் தொடரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் 44 பேர் பலியானதாகவும் 9 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் கடந்த வாரத்தில் தொடங்கிய கனமழை மற்றும்...
இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிராக போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றது என்பதை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்கவேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் செம்மணி...
பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல்களின் போது பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குறைந்தது ஐந்து...
முன்னதாக நேற்று காலை 8 மணியளவில் ரிக்டர் 6.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. ரஷியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே குரில் தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவின் கடல் பகுதியில்...
அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடல் நீர் கடலுக்குள் உள்வாங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுனாமி அலைகள் அதன் தீவுகளை நெருங்கும் போது ஹவாயின் கடற்கரையின் சில பகுதிகளில் கடல் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது என்று...
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் உள்ள கிளைச்செவ்ஸ்காய் எரிமலை பாரியளவில் வெடிக்கத் தொடங்கியுள்ளதாக ரஷ்யாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கம்சட்கா பகுதியில் எரிமலை வெடித்து, இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் குறித்த...
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்தபோதும் அங்கு ஊட்டச் சத்து குறைபாட்டால் மேலும் ஏழு பேர் உயிரிழந்திருப்பதோடு உதவி பெறுவதற்காக காத்திருந்தவர்கள் உட்பட இஸ்ரேலின் தொடரும்...
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் வடக்கு ஜப்பானில் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுனாமி அலை 30 சென்றிமீட்டர் உயரம்...