தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அந்நாடு உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. உலகின் முதல் 10ஜி...
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு (Donald Trump) எதிராக அமெரிக்காவில் போராட்டங்கள் வலுப்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகள் ஜனநாயக கொள்கைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் என தெரிவித்து...
எல்லை பகுதிகளான பிரையான்ஸ்க், குர்ஸ்க் மற்றும் பெல்கராட் உள்ளிட்ட மண்டலங்களில் எதிரி படையினர் தாக்குதல்களை நடத்தினர் என ரஷியா தெரிவித்து உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான...
சிறை நிர்வாகத்தைக் கண்டித்து கைதிகள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டில் உள்ள மோங்கோ என்ற நகரத்தில் அமைந்திருக்கும் சிறைச்சாலையில் சுமார் 500 கைதிகள் அடைக்கப்பட்டு...
விவசாயிகளுக்கும், கால்நடை பராமரிப்பாளர்களும் இடையே பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பினு மாகாணத்தில் விவசாயிகளுக்கும், கால்நடை பராமரிப்பாளர்களும் இடையே பல...
உக்ரைன் ரஷியா இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உக்ரைன் ரஷியா இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை...
இந்தியாவில் (India) நான்கு மாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்து சம்பவம் இன்று (19.04.2025) அதிகாலை...
காசா முழுவதும் இஸ்ரேல் தங்கள் தாக்குதல்களை அதிகரித்து வருகிறது. இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பணய கைதிகளை...
ஈஸ்டர் நாளில் மட்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷியா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது....
காங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து...