சர்வதேசத் தடைகளை மீறி ரஷ்யாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் எண்ணெய் கப்பல் ஒன்று பிரான்ஸ் கடற்படையினால் கைப்பற்றப்பட்ட நிலையில் இந்தக் கப்பலின் இந்திய மாலுமி தற்போது அதிகாரிகளால் கைது...
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் மேற்கு ஜாவா மாகாணம் புரங்ரங் மலைப்பகுதி அருகே பசிர் லங்கு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது....
ஆபிரிக்கக் கண்டம் மெதுவாக இரண்டு துண்டுகளாகப் பிரிந்து வருவதாகவும் இதனால் ஒரு புதிய சமுத்திரம் உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் உட்பகுதியிலிருந்து எழும் வெப்பக் குழம்பு (Magma), நிலத்தின்...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், அமெரிக்கா தனது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை ஈரான் நோக்கி நிலைநிறுத்தியுள்ளதாக தகவல்கள்...
வங்கதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதில் 9 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்துக்கள் வீடுகள், கடைகள் மீது தாக்குதல்...
உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இந்த...
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது அதிரடியாக வரி விதித்து வருகிறார். அமெரிக்காவின் வரி...
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். இந்த...
எதிரிகளின் ரேடாரில் சிக்காத, ‘மிகவும் அபாயகரமான’ ஆறாம் தலைமுறை போர் விமானமாகக் கருதப்படும் ‘எப்-47’ விரைவில் அமெரிக்க இராணுவத்தில் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா தனது இராணுவ பலத்தை...
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை...