செப்டெம்பரில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்பு பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரதமரின் முடிவை வரவேற்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், நான்...
பசியால் தவிக்கும் காஸாவிற்கு 40 டன் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை விமானம் மூலம் அனுப்புகிறது பிரான்ஸ். பிரான்ஸ், இஸ்ரேலின் தடைப்பட்ட காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவியாக 40 டன்...
ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளது. ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த...
இஸ்ரேல் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பாலஸ்தீன அரசை இங்கிலாந்து அங்கீகரிக்கும் என்று கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். காசாவில் நிலவும் பயங்கரமான...
போரை நிறுத்துமாறு, அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், உக்ரைன் சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். உக்ரைன்...
செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச மேற்பார்வை மற்றும் நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. நேற்று (28.07.2025) வரை...
நியூயோர்க் நகரின் மிட்-டவுன் மன்ஹாட்டனில் உள்ள 345 பார்க் அவென்யூவில் இன்று (28) மாலை 6:30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி...
பிரான்சில் துப்பாக்கியால் சுடப்பட்டு புலம்பெயர்வோர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாய் வழியாக பயணிக்க திட்டமிடும் பலரும் பிரான்சில் Dunkirk என்னுமிடத்தில் முகாமிடுவர். இந்தநிலையில், அங்கு 20...
காசாவுக்கான உதவி விநியோகத்தில் இஸ்ரேல் தளர்வுகளை ஏற்படுத்தியபோதும் அங்கு ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் சுகாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு போதுமானதாக இல்லை என்று ஐ.நா எச்சரித்திருக்கும் நிலையில் குழந்தைகளுக்கான...
தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லையில் நடந்து வந்த ஐந்து நாள் சண்டையை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறினார்....