பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது....
இந்தோனேசியாவில் 659 பேரும், இலங்கையில் 390 பேரும் மற்றும் தாய்லாந்தில் 181 பேரும் பலி என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட 2 சூறாவளி புயல்கள்...
சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமுடன் உள்ளார், ஆனால் அவரை மன ரீதியாக சித்ரவதைக்கு ஆளாக்குகின்றனர் என்று அவரது சகோதரி உஸ்மா கான் தெரிவித்துள்ளார்....
பேரிடருக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு 675,000 பவுண்ட் நிதி உதவி வழங்கவுள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் அறிவித்துள்ளது. டித்வா சூறாவளியிலிருந்து இலங்கை மீள்வதற்கு உதவுவதற்காக, அவசர மனிதாபிமான உதவியாக இந்த தொகையை அறிவித்துள்ளது....
கருங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் எச்சரிக்கை விடுப்பதாகவும் எர்டோகன் குறிப்பிட்டுள்ளார். துருக்கியின் வடக்கு...
உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உக்ரைன் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் வந்துள்ளார். பிரான்ஸ் வந்துள்ள ஜெலன்ஸ்கியை, தலைநகர் பாரீஸிலுள்ள எலிசி மாளிகை வாசலுக்கு வந்து கட்டியணைத்து வரவேற்றார்...
ஆசியாவின் ஒரு பகுதியாக உள்ள இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பெருவெள்ளம் தொடர்ச்சியாக, 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை,...
புலம்பெயர்ந்தோரை எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் அனுமதித்து, ஜோ பைடன், கமலா ஹாரிஸ் குளறுபடி செய்து நாட்டை கெடுத்து விட்டனர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஸ்டாக்டன் நகரில் லூசைல் அவென்யூ பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு...