நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் செயல்பட்டு வரும் ஐஎஸ் (IS) தீவிரவாதக் குழுக்களின் முகாம்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. கிறிஸ்துமஸ் தினமான நேற்று ( 25) இந்தத்...
சிரியாவின் ஹோம்ஸ் (Homs) நகரில் உள்ள இமாம் அலி இப்னு அபி தாலிப் பள்ளிவாசலில், வெள்ளிக்கிழமை மதியத் தொழுகையின் போது நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதுடன்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 20ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு இன்று (25) நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய...
சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2004 – டிசம்பர் 26ஆம் திகதி அன்று, இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடற்கரையில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....
டுபாயில் நடைபெற்ற ஏழாவது Roll ball உலகக் கிண்ண போட்டியில் பிரான்ஸின் அணியின் சார்பில் ஈழத்தமிழ் சிறுமி ஒருவர் பங்கேற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். பரிஸ் – பொன்டியில் வசிக்கும்...
கனடா மருத்துவமனையில் சிகிச்சைக்காக 8 மணி நேரம் காத்திருந்த இந்தியா வம்சாவளியை சேர்ந்த இந்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் இந்திய...
காசாவில் இருந்து இஸ்ரேல் ஒருபோதும் முழுமையாக வெளியேறப் போவதில்லை என்றும் அந்த பலஸ்தீன நிலப்பகுதிக்கு இராணுவ பிரிவுகள் நிலைநிறுத்தப்படும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்....
வங்கதேசத்தில் ஹிந்து மதத்தை சேர்ந்த மற்றொருவரை, கும்பல் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முகமது யூனுஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்,...
பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து பதாதை வைத்திருந்ததற்காக லண்டனில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் (Greta thunberg) பின்னர், விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரைக் கைது...
ஆபிரிக்காவின் உயரமான மலையாகக் கருதப்படும் தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இன்று...