கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவு காரணமாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்து ஹேக்கில் உள்ள தடுப்பு மையத்தில் ஒப்படைக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி)...
அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்நாட்டு வருவாய் சேவை துறையின்...
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுடன் உடன்பட மறுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) உக்ரைன் மீது மிக மோசமானத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனின்...
டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் அமெரிக்காவிலும் அதிருப்தி கிளம்பியுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டிரம்பின் நடவடிக்கைக்கு உள்நாட்டிலும் எதிர்ப்புகள்...
காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய...
அதிபர் டிரம்ப் கடந்த 2-ம் தேதி பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார் இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச்...
உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட 18 பேர் பலியாகினர். உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்று...
மியான்மர் நிலநடுக்கத்திற்கு 3,455 பேர் பலியாகி உள்ளனர். 4,508 பேர் காயமடைந்து உள்ளனர். மியான்மர் நாட்டின் 2-வது பெரிய நகரான மண்டாலே நகரருகே கடந்த மார்ச் 28-ந்தேதி மதியம் சக்தி...
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்து வந்த ஊழியர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த மார்ச் 23 ஆம் தேதி...
ஈரான் மீது குண்டுவீசப்போவதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம் பகிரங்க எச்சரிக்கையை விடுக்கின்றார். மத்தியகிழக்கிலும், இந்துமா கடலிலும் உள்ள அமெரிக்கத் தளங்களை தாக்கி அழிக்கப்போவதாக ஈரான் அறைகூவல் விடுத்துவருகின்றது. அமெரிக்கா...