உக்ரைனில் ரஷ்ய படையினா் கடந்த ஒக்டோபா் மாதம் உறுதியான முன்னேற்றத்தைக் கண்டதாக அமெரிக்காவின் போா் ஆய்வு அமைப்பு (ISW) தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:...
அமெரிக்காவின் கென்டகி மாகாணம் லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு இன்று சரக்கு விமானம் புறப்பட்டது. ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில்...
பிலிப்பைன்சில் வீசிய கடும் சூறாவளியில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சராசரியாக ஆண்டுதோறும் 20க்கும் மேற்பட்ட சூறாவளிகள் மற்றும் புயல்களால் பிலிப்பைன்ஸ் பாதிக்கப்படுகிறது. இதோடு...
ஹமாஸ் பயங்கரவாதிகள், தங்களிடம் இருந்த 3 பிணைக்கைதிகளின் உடலை ஒப்படைத்தனர். பதிலுக்கு பாலஸ்தீனர்கள் 45 பேரின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் ஒப்படைத்தது. மேற்காசிய நாடான இஸ்ரேல் –...
வடக்கு ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரீஃப் நகருக்கு அருகே திங்கள்கிழமை அதிகாலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 7 பேர் மரணமடைந்ததுடன், 150க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்....
வட அமெரிக்க நாடான கனடா – கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸ் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் அத்துமீறலை தடுக்கவும் பாதுகாப்பு ஒப்பந்தம்...
துவாப்ஸ் துறைமுகம் ரஷியாவின் கச்சா எண்ணை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சந்தைகளுக்கு செல்வதற்கான சர்வதேச கொண்டு முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு...
ரஷ்யா, ‘கபரோவ்ஸ்க்’ என்ற பெயரில் புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை நேற்று அறிமுகம் செய்தது. இது, ‘பொஸைடான்’ எனப்படும் அணு ஆயுத ட்ரோன்- ஏந்திச் செல்லும் திறன்...
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், படுகொலை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியானது. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நைஜீரிய...
காசாவில் போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் இஸ்ரேலிய படை அங்கங்கே தாக்குதல்களை நடத்தி வருவதோடு தெற்கு காசாவில் கட்டடங்களை இடிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. அதேபோன்று இந்த போர் நிறுத்த உடன்படிக்கைகளின்படி...