சிறிலங்கா பாதுகாப்புப் படையினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்களுக்கு எதிராகப் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள்...
1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதி...
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா, கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பொருட்செலவில் அதிநவீன சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ்...
பாரிஸ் அருகே செய்ன் நதியில் நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, கொலை சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிரெஞ்சு பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆகஸ்ட் 13 ஆம் திகதி, தலைநகரின் தென்கிழக்கு...
ஹமாஸ் அமைப்பு இணங்கிய காசாவில் 60 நாள் போர் நிறுத்த முன்மொழிவு குறித்து இஸ்ரேல் பரிசீலித்து வரும் நிலையில் போரை நிறுத்த அனைத்து பயணக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்...
ஈழத் தமிழர்களின் போராட்டத்தை தீர்க்கப்படாத காலணித்துவ நீக்கமாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம், அமெரிக்க தமிழ் அமைப்புகள் கோரியுள்ளன. பல தசாப்தங்களாக செயலற்ற தன்மை காரணமாக, இனப்படுகொலைக்கு தண்டனையிலிருந்து விலக்கு...
கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கடந்த 1994-ம் ஆண்டு நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பிறகு, ருவாண்டாவில் இருந்து சுமார் 20 லட்சம் ஹூட்டு இன மக்கள் காங்கோவிற்கு தப்பி ஓடினர்....
பாகிஸ்தானின் தலைநகரம் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான கராச்சி, இந்த நாட்களில் நாட்டைத் தாக்கும் பலத்த பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பாகிஸ்தான்...
கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தை தூண்டுகிறது. இதனால் வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில்...
ஹெல்சின்கி:உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த பின்லாந்து எம்.பி., எமலி பெல்டோனன், 30, நேற்று முன்தினம் அந்நாட்டு பார்லிமென்ட் கட்டடத்திற்குள் தற்கொலை செய்து கொண்டார். ஐரோப்பிய நாடான பின்லாந்தின் சமுதாய...